நூல் : ஹிஸ்னுல் முஸ்லிம்,
மூல நூல் ஆசிரியர் : ஸயீது இப்னு அலீ இப்னு வஹ்ஃப் அல்கஹ்தானீ

-Expand All      +Collapse All

1. தூங்கும் முன்
اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள் : இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
ஆதாரம்: புகாரி 6312
வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ
அல்லாஹும்ம ஃகலக்(த்)த நஃப்ஸீ, வஅந்(த்)த தவப்ஃபாஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ஃபஹ்ஃபள்ஹா, வஇன் அமத்தஹா ஃபஃக்ஃபிர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆஃபியா
பொருள் : இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2712
வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
அல்லாஹும்ம ரப்பஸ் ஸமாவா(த்)தி வரப்பல் அர்ளி, வரப்பல் அர்ஷில் அளீம், ரப்பனா வரப்ப குல்லி ஷையின், ஃபாலி(க்)கல் ஹப்பி வன்னவா, வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீலி வல் ஃபுர்கான், அவூது பி(க்)க மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பினாஸிய(த்)திஹி, அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ஃபலைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் ஆஃகிரு ஃபலைஸ பஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ஃபலைஸ ஃபவ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பாத்தினு ஃபலைஸ தூன(க்)க ஷைவுன், இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ஃபக்ரி
பொருள் : இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 2713
படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فارْحَمْهَا ، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
பிஸ்மி(க்)க ரப்பீ, வளஃது ஜன்பீ வபி(க்)க அர்ஃபவுஹு, இன் அம்ஸக்(த்)த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹாவஇன் அர்ஸல்(த்)தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹி இபாத(க்)கஸ் ஸாலிஹீன்.
பொருள் : என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: புகாரி 6320,முஸ்லிம் 2714,அபூ தாவூத் 5046
பிஸ்மில்லாஹ் எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்.
سُبْحَانَكَ اللّهُمَّ رَبّيْ بِكَ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ, பி(க்)க வளஃது ஜன்பீ, வபி(க்)க அர்ஃபவுஹு, இன் அம்ஸக்(த்)த நஃப்ஸீ ஃபஃக்ஃபிர் லஹா, வஇன் அர்ஸல்(த்)தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹி இபாத(க்)கஸ் ஸாலிஹீன்.
பொருள் : என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 2711,அபூதாவூத் 5046
தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமா ஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்ஃபஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிஃப்ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.
பொருள் : அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
புகாரி 3275,திருக்குர்ஆன் 2:255
பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿﴾ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
ஆமனர் ரஸுலு பிமா உன்ஸில இலைஹி மின் ரப்பிஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பில்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபிஹி, வருஸுலிஹி, லாநுஃபர்ரி(க்)கு பைன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுஃப்ரான(க்)க ரப்பனா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸபத். வஅலைஹா மக்தஸபத். ரப்பனா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பிஹி, வஃபு அன்னா வஃக்ஃபிர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.
பொருள் : ((இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
ஆதாரம்: புகாரி 5009,முஸ்லிம் 80a,திருக்குர்ஆன் 2:285,286
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿﴾ اللَّهُ الصَّمَدُ ﴿﴾لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿﴾مِن شَرِّ مَا خَلَقَ ﴿﴾وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿﴾وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿﴾وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿﴾مَلِكِ النَّاسِ ﴿﴾إِلَٰهِ النَّاسِ ﴿﴾مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿﴾الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿﴾مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி ரப்பில் ஃபலக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப். வமின் ஷர்ரின் னப்ஃபஸாத்தி ஃபில் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பின் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.
பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. 112 வது அத்தியாயம் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 113 வது அத்தியாயம் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர். 114வது அத்தியாயம்
ஆதாரம்: புகாரி 5017,
நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர் வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வஃபவ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(த்)தன் வரஹ்ப(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபிநபிய்யிகல்லதீ அர்ஸல்(த்)த
பொருள் : இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன்.
ஆதாரம்: புகாரி 6311,முஸ்லிம் 2710
اللّهُـمَّ قِنـي عَذابَـكَ يَـوْمَ تَبْـعَثُ عِبـادَك
அல்லாஹும்ம கினீ அதாபக்க யவ்ம தப்அஸு இபாதக்க
பொருள் : அல்லாஹ்வே,உன் அடியார்களை நீ எழுப்பும் நாளில், உனது தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக.
ஆதாரம்: அபூதாவூத் 5045,திர்மிதீ 3398
سُبْحَانَ اللهِ الْحَمْدُ لِلَّهِ اللهُ أَكْبَرُ
ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ், வல்லாஹு அக்பர்
பொருள் : அல்லாஹ் தூயவன், புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே,அல்லாஹ் மிகப் பெரியவன்.
ஆதாரம்: புகாரி 843,முஸ்லிம் 597a
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வஸகானா, வகஃபானா, வஆவானா, ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு வலா முஃவீ
பொருள் : நமக்கு உணவளித்து, நமக்கு நீர் புகட்டி, நமக்குப் போதுமானவனாகி, நமக்குத் தங்குமிடமும் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். ஏனெனில், (தம் தேவைகளுக்குப்) போதுமானவனோ, தங்குமிடம் அளிப்பவனோ இல்லாத எத்தனையோ பேர் இருக்கின்றனர்.
ஆதாரம்: முஸ்லிம் 2715
اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ
அல்லாஹும்ம ஆலிமல் ஃகைபி வஷ்-ஷஹாததி, ஃபாத்திரஸ்-ஸமாவாத்தி வல்-அர்ளி, ரப்ப குல்லி ஷையின் வ மலீகஹு, அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த்த, அஊது பிக்க மின் ஷர்ரி நஃப்ஸீ, வ மின் ஷர்ரிஷ்-ஷைத்தானி வ ஷிர்கிஹி, வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹு இலா முஸ்லிம்
பொருள் : அல்லாஹ்வே, மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே, வானங்களையும் பூமியையும் படைத்தவனே, ஒவ்வொரு பொருளுக்கும் இரட்சகனே, அதன் அதிபதியே, உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். என் ஆத்மாவின் தீங்கிலிருந்தும், ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அவனுடைய ஷிர்க்கிலிருந்தும் (இணைவைப்பிலிருந்தும்), என் ஆத்மாவுக்கு நானே தீங்கிழைத்துக் கொள்வதிலிருந்தும், அல்லது அதை (தீங்கை) எந்தவொரு முஸ்லிமின் பக்கமும் இழுத்துச் செல்வதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவூத் 5067,திர்மிதி 3392
2. தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.
اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் ஃபீஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபிய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(த்)து, வபி(க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ஃபக்ஃபிர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த
பொருள் : இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: புகாரி 1120,முஸ்லிம் 769a
3. இரவில் விழிப்பு வந்தால்
ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹி, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.
ஆதாரம்: புகாரி 1154
4. கெட்ட கனவு கண்டால்
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
பொருள் : எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 6995,முஸ்லிம் 2261,2262
5. தூங்கி எழுந்தவுடன்
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312,6314,6324,6325,7395
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحانَ اللهِ، وَالْحَمْدُ للهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيمِ، رَبِّ اغْفِرْ لِي
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வ லா இலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், வ லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம், ரப்பிக்ஃபிர் லீ
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியும் அவனுக்கே உரியது, எல்லாப் புகழும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். அல்லாஹ் தூயவன். புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். உயர்ந்தவனும், மகத்தானவனுமாகிய அல்லாஹ்வின் உதவியின்றி எந்த ஆற்றலும் சக்தியும் இல்லை.
ஆதாரம்: புகாரி 1154
الْحَمْدُ للهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي، وَأَذِنَ لِي بِذِكْرِهِ
அல்ஹம்து லில்லாஹி ல்லதீ ஆஃபானீ ஃபீ ஜஸதீ, வ ரத்த அலய்ய ரூஹீ, வ அதின லீ பிதிக்ரிஹி
பொருள் : என் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கி, என் உயிரை என்னிடம் திருப்பிக் கொடுத்து, அவனை நினைவு கூர்வதற்கு எனக்கு அனுமதியளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
ஆதாரம்: திர்மிதீ 3401
6. கழிவறையில் நுழையும் போது
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி.
பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 142,6322
7. கழிவறையிலிருந்து வெளியேறும் போது
غُفْرَانَكَ
ஃகுஃப்ரான(க்)க
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: திர்மிதீ 7,அபூ தாவூத் 30
8. காலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ولَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யெவ்மி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி ஹாதல் யெவ்மி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள் : (அல்லாஹ்வின் கிருபையால்) நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே! புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே! வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு) இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே எல்லா புகழும் உரியது. அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். என் இரட்சகா! இந்நாளின் நன்மை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் இந்நாளில் ஏற்படும் தீமை மற்றும் இ(ந்நாளான)தற்கு பிறகுள்ள தீமையிலிருந்து உன்னை கொண்டு நான் காவல் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். என் இரட்சகா! நரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனையிலிருந்து உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்.
ஆதாரம்:அபூ தாவூத் 5071
9. மாலையில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلّ شَيْءٍ قَدِيْرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள் : நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2723,அபூ தாவூத் 5071
10. காலையிலும், மாலையிலும்
காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
اللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி
பொருள் : இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கை விட்டும், அவனது இணைவைப்பிலிருந்தும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூ தாவூத் 5067
காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿﴾ اللَّهُ الصَّمَدُ ﴿﴾لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿﴾مِن شَرِّ مَا خَلَقَ ﴿﴾وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿﴾وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿﴾وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿﴾مَلِكِ النَّاسِ ﴿﴾إِلَٰهِ النَّاسِ ﴿﴾مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿﴾الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿﴾مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி ரப்பில் ஃபலக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப். வமின் ஷர்ரின் னப்ஃபஸாத்தி ஃபில் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பின் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.
பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. 112 வது அத்தியாயம் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 113 வது அத்தியாயம். அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அவன்தான்) மனிதர்களின் அரசன். (அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன். பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்). அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான். (இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர். 114வது அத்தியாயம்
ஆதாரம்: அபூ தாவூத் 5082
الْحَمْدُ لِلَّهِ وَحْدَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى مَنْ لَا نَبِيَّ بَعْدَهُ
அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹு வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா மன் லா நபிய்ய பஃதஹு
பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது, மேலும் அவருக்குப் பிறகு வேறு நபி இல்லாதவர் மீது ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
ஆதாரம்: அபூதாவூத் 3667
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
(அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்) அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ அல்ஹய்யுல் கய்யூம், லா தஃகுதுஹு சினத்துன் வலா நவ்ம், லஹு மா ஃபிஸ்ஸமாவாத்தி வமா ஃபில் அர்ள், மன் தல்லதீ யஷ்ஃபஉ இந்தஹு இல்லா பிஇத்னிஹ், யஃலமு மா பய்ன அஇதீஹிம் வமா கல்ஃபஹும், வலா யுஹீத்தூன பிஷய்இம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வசிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள, வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா, வஹுவல் அலிய்யுல் அழீம்
பொருள் : அல்லாஹ்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; எல்லாவற்றையும் நிலைநிறுத்தி காப்பவன். சிறு உறக்கமோ பெருந்தூக்கமோ அவனைப் பிடிப்பதில்லை. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்துரை செய்யக்கூடியவர் யார்? அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னால் உள்ளவற்றையும் அவன் அறிவான். அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்து அறிய மாட்டார்கள்; அவன் நாடியதைத் தவிர. அவனுடைய சிம்மாசனம் (குர்ஸி) வானங்களையும் பூமியையும் சூழ்ந்து பரந்துள்ளது. அவ்விரண்டையும் பாதுகாப்பதில் அவனுக்கு சோர்வு ஏற்படுவதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.(ஆயத்துல் குர்ஸி; அல்குர்ஆன் 2:255)
ஆதாரம்: புகாரி 3275,2311
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ. اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ
அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகன் னுஷூர்.2.அல்லாஹும்ம பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகல் மஸீர்.
பொருள்: 1.அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே நாங்கள் காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நாங்கள் மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நாங்கள் வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்கிறோம்; மேலும் (மறுமையில்) உயிர்த்தெழுதல் உன்னிடமே உள்ளது. மேலும் மாலையை அடைந்தால் அவர் பின்வருமாறு கூற வேண்டும். 2.அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே நாங்கள் மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நாங்கள் காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நாங்கள் வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே நாங்கள் மரணிக்கிறோம்; மேலும் (இறுதி) மீளுதல் உன்னிடமே உள்ளது.
ஆதாரம்: திர்மிதீ 3391,அபூ தாவூத் 5068
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த, கலக்தனீ வ அன அப்துக, வ அன அலா அஹ்திக வ வஃதிக மஸ்ததஃது, அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃது, அபூஉ லக பி நிஃமதிக அலய்ய, வ அபூஉ பி தன்பீ ஃபஃக்பிர்லீ ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த
பொருள் : யா அல்லாஹ், நீயே என் இறைவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய், நான் உன் அடிமையாக இருக்கிறேன். நான் உனது உடன்படிக்கையின் மீதும், உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியின் மீதும் என்னால் இயன்ற வரை நிலைத்திருக்கிறேன். நான் செய்த தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குப் புரிந்த அருட்கொடைகளை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும், என் பாவங்களையும் நான் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னித்துவிடு. ஏனெனில், உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் வேறு யாருமில்லை.
ஆதாரம்: புகாரி 6306
اللّهُـمَّ إِنِّـي أَصْبَـحْتُ أَُشْـهِدُك ، وَأُشْـهِدُ حَمَلَـةَ عَـرْشِـك ، وَمَلائِكَتِك ، وَجَمـيعَ خَلْـقِك ، أَنَّـكَ أَنْـتَ اللهُ لا إلهَ إلاّ أَنْـتَ وَحْـدَكَ لا شَريكَ لَـك ، وَأَنَّ ُ مُحَمّـداً عَبْـدُكَ وَرَسـولُـك . (أربع مرات حينَ يصْبِح أوْ يمسي)
அல்லாஹும்ம இன்னீ அஸ்பஹ்து உஷ்ஹிதுக வ உஷ்ஹிது ஹமலத அர்ஷிக, வ மலாயிகதக வ ஜமீஅ கல்கிக, அன்னக அன்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக லா ஷரீக லக, வ அன்ன முஹம்மதன் அப்துக வ ரசூலுக
பொருள் : யா அல்லாஹ்! நான் ஒரு புதிய காலையை அடைந்துள்ளேன். நிச்சயமாக நீயே அல்லாஹ் என்றும், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாரும் இல்லை என்றும், உனக்கு யாதொரு இணையுமில்லை என்றும், மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உன்னையும், உன் அர்ஷைச் சுமப்பவர்களையும், உன் வானவர்களையும், உன் படைப்புகள் அனைத்தையும் நான் சாட்சியாக்குகிறேன்.
ஆதாரம்: அபூதாவூத் 5069
اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ، فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ
அல்லாஹும்ம மா அஸ்பஹ பீ மின் நிஃமதின் அவ் பி அஹதின் மின் கல்கிக, ஃப மின்க வஹ்தக லா ஷரீக லக், ஃபலகல் ஹம்து வ லகஷ்-ஷுக்ரு
பொருள் : யா அல்லாஹ்! இக்காலை வேளையில் எனக்கோ அல்லது உனது படைப்பினங்களில் வேறு எவருக்கோ ஏதேனும் ஓர் அருட்கொடை கிடைத்திருக்குமாயின், அது உன்னிடமிருந்து மட்டுமே வந்ததாகும். உனக்கு யாதொரு இணையுமில்லை. ஆகவே, புகழ் அனைத்தும் உனக்கே உரியது; நன்றியும் உனக்கே உரியது.
ஆதாரம்: அபூதாவூத் 5073
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பதனீ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ ஸம்ஈ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பஸரீ, லா இலாஹ இல்லா அன்த்த. அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குஃப்ரி வல் ஃபக்ரி, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி, லா இலாஹ இல்லா அன்த்த
பொருள் : அல்லாஹ்வே, என் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பாயாக. அல்லாஹ்வே, என் செவிப்புலனைப் பாதுகாப்பாயாக. அல்லாஹ்வே, என் பார்வையைப் பாதுகாப்பாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வே, நிச்சயமாக நான் இறைமறுப்பு மற்றும் வறுமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை.
ஆதாரம்: அபூதாவூத் 5090
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ அலைஹி தவக்கல்து, வ ஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்
பொருள் : எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மீதே நான் நம்பிக்கை வைத்தேன். அவன் மகத்தான அர்ஷின் அதிபதி ஆவான்.
ஆதாரம்: அபூதாவூத் 5081
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க அல்-அஃப்வ வல்-ஆஃபியஹ் ஃபித்-துன்யா வல்-ஆக்கிரா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க அல்-அஃப்வ வல்-ஆஃபியஹ் ஃபீ தீனீ வ துன்யாய, வ அஹ்லீ, வ மாலீ, அல்லாஹும்மஸ்துர் அவ்ராத்தீ, வ ஆமின் ரவ்ஆத்தீ, அல்லாஹும்மஹ்ஃபழ்னீ மின் பய்னி யதய்ய, வ மின் ஃகல்ஃபீ, வ அன் யமீனீ, வ அன் ஷிமாலீ, வ மின் ஃபவ்கீ, வ அஊது பிஅழமத்திக்க அன் உஃக்தால மின் தஹ்த்தீ
பொருள் : அல்லாஹ்வே! இவ்வுலகிலும் மறுமையிலும் உனது மன்னிப்பையும் பாதுகாப்பையும் நான் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது மார்க்கத்திலும், எனது உலக விவகாரங்களிலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உனது மன்னிப்பையும் பாதுகாப்பையும் நான் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது குறைகளை மறைத்து, என் அச்சங்களிலிருந்து எனக்கு அபயமளிப்பாயாக. அல்லாஹ்வே! எனக்கு முன்னிருந்தும், எனக்குப் பின்னிருந்தும், எனது வலது புறத்திலிருந்தும், எனது இடது புறத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக. எனக்குக் கீழிருந்து நான் எதிர்பாராத விதமாக அழிக்கப்படுவதிலிருந்து உனது மகத்துவத்தைக் கொண்டு உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: இப்னுமாஜா 3871,அபூதாவூத் 5074
اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ
அல்லாஹும்ம ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாததி, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ரப்ப குல்லி ஷையின் வ மலீகஹு, அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த, அஊது பிக மின் ஷர்ரி நஃப்ஸீ, வ மின் ஷர்ரிஷ் ஷைத்தானி வ ஷிர்கிஹி, வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹு இலா முஸ்லிம்
பொருள் : யா அல்லாஹ்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! எல்லாப் பொருட்களின் இரட்சகனே! அவற்றின் அதிபதியே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். என் ஆன்மாவின் தீங்கிலிருந்தும், ஷைத்தானின் தீங்கிலிருந்தும், அவனது இணைவைப்பிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் என் ஆன்மாவுக்கு நானே தீங்கிழைப்பதிலிருந்தும், அல்லது அதை ஒரு முஸ்லிமுக்கு இழைப்பதிலிருந்தும் (உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
ஆதாரம்: திர்மிதீ 3392,அபூதாவூத் 5067,ரியாதுஸ் ஸாலிஹீன் 1454
بِسـمِ اللهِ الذي لا يَضُـرُّ مَعَ اسمِـهِ شَيءٌ في الأرْضِ وَلا في السّمـاءِ وَهـوَ السّمـيعُ العَلـيم .
பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால், அவனுடைய பெயருடன் பூமியிலோ, வானத்திலோ எதுவும் தீங்கு செய்யாது, மேலும் அவன் யாவற்றையும் கேட்பவன், நன்கறிந்தவன்.
ஆதாரம்: அபூதாவூத் 5088,திர்மிதி 3388
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
ரளீத்து பில்லாஹி ரப்பா, வபில் இஸ்லாமி தீனா, வபி முஹம்மதின் நபிய்யா
பொருள் : அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் நான் பொருந்திக் கொண்டேன்.
ஆதாரம்: திர்மிதி 3389
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ: فَتْحَهُ، وَنَصْرَهُ، وَنُورَهُ، وَبَرَكَتَهُ، وَهُدَاهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ اللَّيْلَةِ: فَتْحَهَا، وَنَصْرَهَا، وَنُورَهَا، وَبَرَكَتَهَا، وَهُدَاهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا بَعْدَهَا
அஸ்பஹ்னா வ அஸ்பஹல்-முல்கு லில்லாஹி ரப்பில் ஆலமீன், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைர ஹாதல் யவ்ம்: ஃபத்ஹஹு வ நஸ்ரஹு வ நூரஹு வ பரக்கதஹு வ ஹுதாஹு, வ அஊது பிக்க மின் ஷர்ரி மா ஃபீஹி வ ஷர்ரி மா பஃதஹு.2.அம்ஸைனா வ அம்ஸல்-முல்கு லில்லாஹி ரப்பில் ஆலமீன், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைர ஹாதிஹில் லைலா: ஃபத்ஹஹா வ நஸ்ரஹா வ நூரஹா வ பரக்கதஹா வ ஹுதாஹா, வ அஊது பிக்க மின் ஷர்ரி மா ஃபீஹா வ ஷர்ரி மா பஃதஹா.
பொருள் : நாங்கள் காலைப் பொழுதை அடைந்துவிட்டோம்; 1.இந்த நேரத்தில் அனைத்து ஆட்சியும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வே! இந்த நாளின் நன்மையையும், அதன் வெற்றியையும், அதன் உதவியையும், அதன் ஒளியையும், அதன் பரக்கத்தையும், அதன் நேர்வழியையும் உன்னிடம் நான் கேட்கிறேன். மேலும், இதில் உள்ள தீங்கிலிருந்தும், இதற்குப் பின்னால் வரும் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.மேலும் மாலைப் பொழுதை அடைந்தால் அவர் கூறுவார்:2.நாங்கள் மாலைப் பொழுதை அடைந்துவிட்டோம்; இந்த நேரத்தில் அனைத்து ஆட்சியும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வே! இந்த இரவின் நன்மையையும், அதன் வெற்றியையும், அதன் உதவியையும், அதன் ஒளியையும், அதன் பரக்கத்தையும், அதன் நேர்வழியையும் உன்னிடம் நான் கேட்கிறேன். மேலும், இதில் உள்ள தீங்கிலிருந்தும், இதற்குப் பின்னால் வரும் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவூத் 5084
سُبْحـانَ اللهِ وَبِحَمْـدِهِ . (مائة مرة)
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி
பொருள் : அல்லாஹ் தூயவன்; அவனைப் போற்றிப் புகழ்கிறேன்.
ஆதாரம்: புகாரி 6405,முஸ்லிம் 2691
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, அதத கல்கிஹி, வ ரிளா நஃப்ஸிஹி, வ ஸினத அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி
பொருள் : அல்லாஹ் தூயவன், அவனுக்கே புகழனைத்தும்; அவனுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவிற்கு, அவனுடைய திருப்தியின் அளவிற்கு, அவனுடைய அர்ஷின் எடை அளவிற்கு, அவனுடைய வார்த்தைகளின் எழுதுகோல் மையளவுக்கும்,அவனைப் புகழ்ந்து துதிக்கிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2726a
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்கன் தய்யிபா, வ அமலன் முத்தகப்பலா
பொருள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம் பயனுள்ள கல்வியையும், தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்றுக்கொள்ளப்படும் நற்செயலையும் கேட்கிறேன்.
ஆதாரம்: இப்னுமாஜா 925
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ (مِائَةَ مَرَّةٍ فِي الْيَوْمِ)
அஸ்தஃக்ஃபிருல்லாஹ வஅதூபு இலைஹி
பொருள் : நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்; அவனிடமே மீளுகிறேன்.
ஆதாரம்: புகாரி 6307,முஸ்லிம் 2702a
أَعـوذُ بِكَلِمـاتِ اللّهِ التّـامّـاتِ مِنْ شَـرِّ ما خَلَـق (ثلاث مرات إِذا أمسى)
அஊது பிகலிமாத்தி-ல்லாஹித்-தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஃகலக்
பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு, அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2708a,திர்மிதி 3604b
11. தினமும்
பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
ஆதாரம்: புகாரி 3293,முஸ்லிம் 2691
12. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அழ்லிம அவ் உழ்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைய்ய
பொருள் : யா அல்லாஹ்! நான் வழி தவறி போவதில் இருந்தும் அல்லது நான் வழிகெடுக்கபடுவதில் இருந்தும் அல்லது நான் வழிசருகுவதில் இருந்தும் அல்லது வழிசருக்கச் செய்யப்படுவதில் இருந்தும் அல்லது நான் பிறர் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் பிறர் என் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் அல்லது நான் பிறரிடம் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது என்னிடம் பிறர் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவுத் 5094
بِسْمِ اللهِ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
பிஸ்மில்லாஹி, தவக்கல்து 'அலல்லாஹி, வ லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன், அல்லாஹ்வைக் கொண்டேயன்றி எந்தச் சக்தியும் ஆற்றலும் இல்லை.
ஆதாரம்: அபூதாவூத் 5095,அத்திர்மிதி 3426
13. சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலை(க்)க.
பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
ஆதாரம்: திர்மிதீ 3433
سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபிஹம்தி(க்)க அஸ்தக்ஃபிரு(க்)க வ அதூபு இலை(க்)க.
பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
ஆதாரம்: நஸாயீ 1344
رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ
ரப்பிக்ஃபிர் லீ, வதுப் அலைய்ய, இன்னக அன்த்தத் தவ்வாபுல் கஃபூர்
பொருள்: "என் இறைவா! என்னை மன்னிப்பாயாக, மேலும் என் தவ்பாவை (பாவமன்னிப்பை) ஏற்றுக்கொள்வாயாக, நிச்சயமாக நீயே தவ்பாவை ஏற்றுக்கொள்பவன், பெரும் மன்னிப்பாளன்."
ஆதாரம்: இப்னுமாஜா 3814,திர்மிதீ 3434
14. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்ம(த்)தி(க்)க
பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 713a
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، [بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ]، اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அஊது பில்லாஹில்-அழீம், வ பி-வஜ்ஹிஹில்-கரீம், வ சுல்தானிஹில்-கதீம், மினஷ்-ஷைத்தானிர்-ரஜீம். பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹி. அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக
பொருள் : மகத்துவமிக்க அல்லாஹ்விடம், அவனது கண்ணியமிக்க முகத்தைக் கொண்டும், அவனது தொன்மையான ஆற்றலைக் கொண்டும், விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.1 அல்லாஹ்வின் பெயரால், மேலும் ஸலவாத்தும் 2 ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக.3 யா அல்லாஹ், உனது கருணையின் வாசல்களை எனக்குத் திறந்து வைப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 713a,அபூதாவூத் 465,466
15. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ஃபழ்ளி(க்)க
பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.
ஆதாரம்: நஸாயீ 729,முஸ்லிம் 713a
بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹி, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபத்லிக்க, அல்லாஹும்ம அஃஸிம்னீ மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக. யா அல்லாஹ்! நான் உன்னுடைய அருளைக் கேட்கின்றேன். யா அல்லாஹ்! விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 713,அபூதாவூத் 465,இப்னுமாஜா 773
16. சாப்பிடும் போதும், பருகும் போதும்
بِسْمِ اللهِ
பிஸ்மில்லாஹ்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: திர்மிதி 1858
17. பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி
பொருள் : இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (நான் உண்கிறேன்).
ஆதாரம்: திர்மிதீ 1858
18. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
اَلْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்பனா
பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.
ஆதாரம்: புகாரி 5458
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ
அல்ஹம்து லில்லாஹில்லதீ கஃபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூர்
பொருள் : உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.
ஆதாரம்: புகாரி 5459
اَلْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ் என்று கூறலாம்.
பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!.
ஆதாரம்: அபூ தாவூத் 3849
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அத்அமனீ ஹாதா, வ ரஸகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வஹ்
பொருள் : "என்னுடைய சக்தியோ, பலமோ இன்றி, எனக்கு இந்த உணவை உண்ணக் கொடுத்து, இதை எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்."
ஆதாரம்: திர்மிதீ 3458,அபூதாவூத் 4023
19. தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னா ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா
பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
ஆதாரம்: புகாரி 141,3271,6388,7396
بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா
பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
ஆதாரம்: புகாரி 5165,3283
20. எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்
بِسْمِ اللهِ
பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ்வின் பெயரால்.
ஆதாரம்: புகாரி 3280,5623
21. கோபம் ஏற்படும் போது
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 3282
22. தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும்
பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 3276
23. கழுதை கணைக்கும் போது
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் எனக் கூற வேண்டும்.
பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 3303
24. நோயாளியை விசாரிக்கச் சென்றால்
اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ராப்பன்னாஸி முத்ஹிபல் பஃஸி இஷ்ஃபி அன்தஷ் ஷாஃபீ லா ஷாஃபீய இல்லா அன்த்த ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா.
பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!
ஆதாரம்: புகாரி 5742
اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்பன்னாஸி அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபிஹி வஅன்தஷ் ஷாஃபீ லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவு(க்)க ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா.
பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!
ஆதாரம்: புகாரி 5675
لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ
லா பஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்
பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம்.
ஆதாரம்: புகாரி 3616
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيَكَ
அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம், அன் யஷ்ஃபியக்க
பொருள் : மகத்தான அர்ஷின் அதிபதியான மகத்தான அல்லாஹ்விடம், உமக்குக் குணமளிக்கவேண்டுமென நான் கேட்கிறேன்.
ஆதாரம்: திர்மிதீ 2083,அபூதாவூத் 3106
25. மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ஃபனீ இதா கான(த்)தில் வஃபா(த்)து கைரன் லீ
பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
ஆதாரம்: புகாரி 5671,6351
26. இழப்புகள் ஏற்படும் போது
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ ஃபீ முஸீப(த்)தி வ அக்லிஃப் லீ கைரன் மின்ஹா
பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 918a
27. கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது
اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَلَهُ وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبَى حَسَنَةً
அல்லாஹும்மக்ஃபிர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன்
பொருள் : இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!
ஆதாரம்: இப்னு மாஜா 1447
28. பலத்த காற்று அடிக்கும்போது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا
அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா, வ அஊது பிக மின் ஷர்ரிஹா
பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையை நான் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : திர்மிதி 3449
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا فِيهَا ، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا فِيهَا ، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா, வ கைர மா ஃபீஹா, வ கைர மா உர்ஸில்த பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உர்ஸிலத் பிஹி
பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ளதின் நன்மையையும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்பபட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். இந்த காற்றின் தீமையைவிட்டும் இதிலுள்ளதின் தீமையைவிட்டும் எதனை கொண்டு இது அனுப்பபட்டுள்ளதோ அதன் தீமையைவிட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : திர்மிதி 3449
29. புயல் வீசும் போது
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி
பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: திர்மிதி 3449
30. மழை வேண்டும் போது
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مُرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلًا غَيْرَ آجِلٍ
அல்லாஹும்ம அஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன் மரீஃஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜிலின்
பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழிய செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏறபடுத்தாத விரைவான தாமதமாகாத மழையை பொழியச் செய்வாயாக!.
ஆதாரம் : அபூதாவுத் 1169
اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا
அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா,
பொருள் : யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக!
ஆதாரம்: புகாரி 1014, முஸ்லிம் 897a
اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ
அல்லாஹும்மஸ்கி இபாதக வ பஹாயிமக வன்ஷுர் ரஹ்மதக வ அஹ்யீ பலதகள் மய்யித
பொருள் : யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளை பரப்புவாயாக! வறண்டு கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக!
ஆதாரம் : அபூதாவுத் 1176
31. மழை பொழியும் போது
اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்
பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!
ஆதாரம்: புகாரி 1032,நஸாயீ 1523
32. மழை பொழிந்த பின்
مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ
முதிர்னா பி ஃபள்லிலில்லாஹி வரஹ்மதிஹி
பொருள் : அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது.
ஆதாரம் : புகாரி 846, முஸ்லிம் 71
33. தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வள்ளிராபி வல் அவ்திய(த்)தி வ மனாபிதிஷ் ஷஜரி
பொருள் : யா அல்லாஹ்! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.
ஆதாரம்: புகாரி 1013, முஸ்லிம் 897a
34. போர்கள் மற்றும் கலவரத்தின் போது
اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி, ஸரீஅல் ஹிஸாபி, அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப், அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.
பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!
ஆதாரம்: புகாரி 2933,4115
اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி வமுஜ்ரியஸ் ஸஹாபி வஹாஸிமல் அஹ்ஸாபி இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.
பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!
ஆதாரம்: புகாரி 2965,2966,3024,3025
35. வாகனத்தில் ஏறும்போது
بِسْمِ اللهِ الْحَمْدُ لِلَّهِ ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ، الْحَمْدُ لِلَّهِ ، الْحَمْدُ لِلَّهِ ، الْحَمْدُ لِلَّهِ ، اللهُ أَكْبَرُ ، اللهُ أَكْبَرُ ، اللهُ أَكْبَرُ ، سُبْحَانَكَ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي ، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
பிஸ்மில்லாஹி, அல்ஹம்து லில்லாஹி, ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன் வஇன்னா இலா ரப்பினா ல முன்கலிபுன் அல்ஹம்து லில்லாஹி, அல்ஹம்து லில்லாஹி அல்ஹம்து லில்லாஹி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ஸுப்ஹானகல்லாஹும்ம இன்னீ ழளம்து நஃப்ஸீ ஃபஃக்ஃபிர்லீ ஃபஇன்னஹு லா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த.
பொருள் : அல்லாஹ்வின் பெயரால்.. எல்லாப் புகமும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த வாகனத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தான்! உண்மையில் அதற்க்கான சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை! மேலும் நிச்சயமாக நாம் நம் இரட்சகன் பக்கமே திரும்பி செல்பவர்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹ் மிக பெரியவன்! அல்லாஹ் மிக பெரியவன்! அல்லாஹ் மிக பெரியவன்! நீ தூயவன். யா அல்லாஹ்! நான் என் ஆன்மாவுக்கு அநீதி இழைத்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக, நிச்சயமாக உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை.
அபூதாவூத் 2602, திர்மிதி 3446
36. பயணி மற்றவருக்காக
أَسْتَوْدِعُكُمُ اللهَ الَّذِي لَا تَضِيعُ وَدَائِعُه
அஸ்தவ்திஉகு முல்லஹல்லதீ லா தளீஉஃ வதாயி உஹு
பொருள் : நான் உங்களை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் வீணாகிப் போவதில்லை.
ஆதாரம் : இப்னுமாஜா 2825
37. பயணிக்காக மற்றவர்
أَسْتَوْدِعُ اللهَ دِينَكَ وَأَمَانَـتَكَ ، وَخَوَاتِيمَ عَمَلِكَ
அஸ்தவ்தி உஃல்லாஹ தீனக, வ அமானதக, வ கவாதீம அமலிக
பொருள் : உமது தீனையும், உமது அமானத் – பொறுப்புகளையும் பொருட்களையும் உமது பணிகளின் முடிவுகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்.
ஆதாரம் : அபூதாவூத் 2600
زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى، وَغَفَرَ ذَنْبَكَ، وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ
ஸவ்வதகல்லாஹுத்-தக்வா, வஃகஃபர தன்பக, வ யஸ்ஸர லகல்-கைர ஹைஸு மா குன்த
பொருள் : அல்லாஹ் உமக்கு தக்வாவை (இறையச்சத்தை) உணவாக (வாழ்க்கைப் பயணத்திற்குத் தேவையானதாக) வழங்கட்டும்; உமது பாவங்களை மன்னிக்கட்டும்; மேலும் நீர் எங்கிருந்தாலும் உமக்கு நன்மையை எளிதாக்கட்டும்.
ஆதாரம்: திர்மிதி 3444
38. பயணத்தின் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ
அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் எனக் கூறுவார்கள். பின்னர் ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிஃபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃப(த்)து ஃபில் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகாப தில் மன்ளரி வஸுயில் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 1342
பயணியின் பிரார்த்தனை விடியற்காலை நெருங்கும்போது
سَمِـعَ سـامِعٌ بِحَمْـدِ اللهِ وَحُسْـنِ بَلائِـهِ عَلَيْـنا. رَبَّنـا صـاحِبْـنا وَأَفْـضِل عَلَيْـنا عائِذاً باللهِ مِنَ النّـار
ஸமி'அ ஸாமி'உன் பிஹம்தில்லாஹி வ ஹுஸ்னி பலாஇஹி 'அலைனா. ரப்பனா ஸாஹிப்னா, வ அஃப்தில் 'அலைனா, 'ஆஇதன் பில்லாஹி மினன்-னார்
பொருள் : "அல்லாஹ் எங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளுக்காகவும், சிறந்த நன்மைகளுக்காகவும் (நாங்கள் செய்யும்) இறைப்புகழை செவியேற்பவர் ஒருவர் செவியேற்று (சாட்சி பகரட்டும்). எங்கள் இறைவா! எங்களுடன் (துணையாக) இருப்பாயாக; மேலும் உன் அருளை எங்கள் மீது பொழிவாயாக. நரக நெருப்பிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியவனாக (இதை வேண்டுகிறேன்)."
ஆதாரம்: முஸ்லிம் 2718
39. பயணத்திலிருந்து திரும்பும் போது
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبّنَا حَامِدُوْنَ
அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் எனக் கூறுவார்கள். பின்னர் ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிஃபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃப(த்)து ஃபில் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகாப தில் மன்ளரி வஸுயில் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி ஆயிஃபூன தாயிஃபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன்.
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 1342
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, லி ரப்பினா ஹாமிதூன், ஸதகல்லாஹு வஅ்தஹு, வநஸர அப்தஹு, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு
பொருள்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியது. மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன். (நாங்கள்) திரும்புபவர்கள்; (பாவங்களிலிருந்து) மீள்பவர்கள்; (எங்கள் இறைவனை) வணங்குபவர்கள்; எங்கள் இறைவனையே புகழ்பவர்கள். அல்லாஹ் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான்; தனது அடியாருக்கு உதவினான்; மேலும் அவன் மட்டுமே (எதிரிக்) கூட்டமைப்பினரைத் தோற்கடித்தான்."
ஆதாரம்: புகாரி 1797,முஸ்லிம் 1344a
40. வெளியூரில் தங்கும் போது
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
அவூது பி(க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்
பொருள் : முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2708a,2708b,2709
41. பிராணிகளை அறுக்கும் போது
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது
بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ
பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5565,7399
42. மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும்
மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 3348,4741
இனிமையான செய்தியைப் பெறும்போது என்ன சொல்ல வேண்டும்
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
அல்ஹம்துலில்லாஹில்லதீ பி நிஃமதிஹி ததிம்முஸ் ஸாலிஹாத்
பொருள் : எவனுடைய அருட்கொடைகளால் நற்காரியங்கள் முழுமையடைகின்றனவோ, அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
ஆதாரம்: இப்னுமாஜா 3803
வெறுக்கத்தக்க செய்தியைப் பெறும்போது என்ன சொல்ல வேண்டும்
الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்
பொருள்: எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
ஆதாரம்: இப்னுமாஜா 3803
43. உயரமான இடத்தில் ஏறும்/இறங்கும் போது
உயரமான இடத்தில் ஏறும் போது
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 2993,2994
உயரமான இடத்திலிருந்து இறங்கும்போது
سُبْحَانَ اللهِ
ஸுப்ஹானல்லாஹ்.
பொருள் : ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்)
ஆதாரம்: புகாரி 2993,2994
44. ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான்.
اَللّهُمَّ إِنّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பிஇல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பிகுத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ஃபள்லி(க்)கல் அளீம். ஃபஇன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப் அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ ஃபீ தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ஃபக்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பாரிக் லீ ஃபீஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ
பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன். இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.
ஆதாரம்: புகாரி 1166,6382,7390
45. தும்மல் வந்தால்
தும்மல் வந்தால் தும்மிய பின்
اَلْحَمْدُ للهِ
அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
ஆதாரம்: புகாரி 6224
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللهُ
யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
ஆதாரம்: புகாரி 6224
தான் தும்மியதை கேட்டு யர்ஹமு(க்)கல்லாஹ் என்று சொன்னவரிடம் தும்மியவர்
يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பால(க்)கும் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224
46. இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது
اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
அல்லாஹும்மஃபிர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ
பொருள் : இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 2697a,2697b
47. மணமக்களை வாழ்த்த
بَارَكَ اللهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்
பொருள் : அல்லாஹ் உமக்கு அருட்பாக்கியம் நல்கட்டும்! மேலும் உம்மீது அபிவிருத்தியை பொழியட்டும். உங்கள் இருவரையும் நன்மையானதில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
ஆதாரம்: இப்னுமாஜா 1905
48. கீழே இறங்கும் போது,ஆச்சரியத்தின் போதும், மகிழ்ச்சியின் போதும்
سُبْحَانَ اللهِ
ஸுப்ஹானல்லாஹ்
பொருள் : அல்லாஹ் தூயவன்
ஆதாரம் : புகாரி 2993,2994
49. ஆடை அணியும் போது
الحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
அல்ஹம்து லில்லாஹில்லதி கசானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வராசகனிஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வதின்
பொருள் : எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே இந்த ஆடையை எனக்கு அணிவித்தான். என்னிடத்தில் எந்த ஆற்றலும் திறமையுமின்றி இதனை எனக்கு அணிவித்தான்
ஆதாரம் : அபுதாவுத் 4023
50. புத்தாடை அணியும்போது
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அசலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனிஅ லஹு
பொருள் : யா அல்லாஹ்! உனக்கே எல்லா புகழும். நீதான் எனக்கு இதனை அணிவித்தாய். இதன் நன்மையும் எதற்காக இது தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் தீமையை விட்டும் எதற்க்காக இது தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
ஆதாரம்: அபுதாவுத் 4020, திர்மிதி 1767
51. புத்தாடை அணிபவருக்காக
تُبْلِي وَيُخْلِفُ اللهُ تَعَالَى
துப்லி வ யுக்லிஃபுல்லாஹு தஆலா
பொருள் : நீ இதனை பழுதாகும் வரை அணிந்திடுவாய். மேலும் இதற்கு பகரமாக அல்லாஹ் மேலும் ஆடைகளை வழங்கிடுவான்.
ஆதாரம்: அபுதாவுத் 4020
إِلْبَسْ جَدِيدًا، وَعِشْ حَمِيدًا، وَمُتْ شَهِيدًا
இல்பஸ் ஜதீதன், வ இஷ் ஹமீதன், வ முத் ஷஹீதன்
பொருள் : புதிய ஆடைகளை அணியுங்கள், புகழுக்குரிய வாழ்க்கையை வாழுங்கள், மேலும் ஷஹீதாக மரணமடையுங்கள்.
ஆதாரம்: இப்னுமாஜா 3558
52. சங்கடத்தின் போது
لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
லாயிலாஹா இல்லல்லாஹூல் அழீமுல் ஹலீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம் லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்
பொருள் : அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் மகத்தானவன் மிகவும் சாந்தம் உடையவன். அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி! அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. அவனே வானங்களுக்கும் அதிபதி பூமிக்கும் அதிபதி. சங்கைமிகு அர்ஷின் அதிபதியும் ஆவான்.
ஆதாரம் : புகாரி 6345, முஸ்லிம் 2730a
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ
அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த ஐனின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த.
பொருள் : யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.
ஆதாரம் : அபூதாவூத் 5090
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னி குன்த்து மினழ்ழாளிமீன்
பொருள் : வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீ தூய்மையானவன்! நிச்சயமாக நான் அநியாகாரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.
ஆதாரம் : திர்மிதி 3505,அஹ்மத் 1462
اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
அல்லாஹு அல்லாஹு ரப்பி லா உஷ்ரிக் பிஹி ஷைஆ
பொருள் : அல்லாஹ்! அல்லாஹ்வே என் இரட்சகன் அவனுக்கு எதையும் நான் இணையாக்கமாட்டேன்.
ஆதாரம் : அபூதாவூத் 1525, இப்னுமாஜா 3882
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹுஸ்னி, வல் அஜ்ஸி வல் கஸலி, வல் புக்லி வல் ஜுப்னி, வ ளலஇத் தைனி வ ஃகலபதிர் ரிஜால்
பொருள் : அல்லாஹ்வே! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 6369
53. எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க ஃபீ நுஹூரிஹிம் வ நஊது பிக்க மின் ஷுரூரிஹிம்
பொருள் : யா அல்லாஹ் அவர்களுக்கு எதிரில் உன்னை ஆக்குகிறோம். அவர்களின் தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்ப தேடுகிறோம்.
ஆதாரம் : அபூதாவூத் 1537
اللَّهُمَّ أَنْتَ عَضُدِي ، وَأَنْتَ نَصِيرِي ، بِكَ أَجُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أُقَاتِلُ
அல்லாஹும்ம அன்த்த அளுதி வ அன்த்த நஸீரி பிக அஜுலு வபிக அசூலு வ பிக உகாதிலு
பொருள் : யா அல்லாஹ்! நீயே எனக்கு பக்கபலம் நீயே எனெக்கு உதவி செய்பவன். உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன். உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போராடுகிறேன்.
ஆதாரம் : அபூதாவூத் 2632, திர்மீதி 3584
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ
ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்.
பொருள் : அல்லாஹ் நமக்கு போதுமானவன் மேலும் பொறுப்பேற்பவர்களில் அவன் சிறந்தவன் (அல்குர்ஆன் 3:173)
ஆதாரம் : புகாரி 4563
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَارًا مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلَائِقِكَ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلَا إِلَهَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம ரப்பஸ்-ஸமாவாதிஸ்-ஸப்இ, வ ரப்பல்-அர்ஷில்-அழீம், குன் லீ ஜாரன் மின் இன்னார், வ அஹ்ஸாபிஹி மின் கலாயிகிக, அன் யஃப்ருத அலைய்ய அஹதுன் மின்ஹும் அவ் யத்ஃகா, அஸ்ஸ ஜாருக்க, வ ஜல்ல ஸனாஉக்க, வ லா இலாஹ இல்லா அன்த்த
பொருள் : யா அல்லாஹ், ஏழு வானங்களின் இறைவனே, மகத்தான அர்ஷின் இறைவனே, உன்னுடைய படைப்பினங்களில் உள்ள இன்னார் மற்றும் அவனுடைய கூட்டாளிகளுக்கு எதிராக எனக்கு நீ ஓர் ஆதரவாளனாக இருப்பாயாக, அவர்களில் எவரும் எனக்கு அநீதி இழைத்துவிடாமலும், வரம்பு மீறிவிடாமலும் இருப்பதற்காக. உன்னுடைய பாதுகாப்பு கண்ணியமானது, உன்னுடைய புகழ் மகத்துவமிக்கது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
ஆதாரம்: அல்-அதப் அல்-முஃப்ரது 707
اللهُ أَكْبَرُ، اللهُ أَعَزُّ مِنْ خَلْقِهِ جَمِيعًا، اللهُ أَعَزُّ مِمَّا أَخَافُ وَأَحْذَرُ، أَعُوذُ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، الْمُمْسِكِ السَّمَوَاتِ السَّبْعِ أَنْ يَقَعْنَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ، مِنْ شَرِّ عَبْدِكَ فُلَانٍ، وَجُنُودِهِ وَأَتْبَاعِهِ وَأَشْيَاعِهِ، مِنَ الْجِنِّ وَالْإِنْسِ، اللَّهُمَّ كُنْ لِي جَارًا مِنْ شَرِّهِمْ، جَلَّ ثَنَاؤُكَ وَعَزَّ جَارُكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
அல்லாஹு அக்பர், அல்லாஹு அஅஸ்ஸு மின் கல்கிஹி ஜமீஆ, அல்லாஹு அஅஸ்ஸு மிம்மா அகாஃபு வ அஹ்தர், அஊது பில்லாஹில்லதீ லா இலாஹ இல்லா ஹூ, அல்மும்ஸிகிஸ்-ஸமாவாத்திஸ்-ஸப்இ அன் யகஃன அலல் அர்தி இல்லா பிஇத்னிஹ், மின் ஷர்ரி அப்திக நபரின் பெயர், வ ஜுனூதிஹி வ அத்பாஇஹி வ அஷ்ாயாஇஹ், மினல் ஜின்னி வல் இன்ஸ், அல்லாஹும்ம குன் லீ ஜாரன் மின் ஷர்ரிஹிம், ஜல்ல தனாஉக, வ அஸ்ஸ ஜாருக, வ தபாரகஸ்முக, வ லா இலாஹ ஃகைருக
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன், அவனுடைய படைப்புகள் அனைத்தையும் விட மிகவும் வல்லமை மிக்கவன். நான் பயப்படுகிற மற்றும் அஞ்சுகிற அனைத்தையும் விட அவன் மிகவும் வல்லமை மிக்கவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை என்ற அந்த அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அவன்தான் ஏழு வானங்களையும் தனது கட்டளையின்றி பூமியின் மீது விழாதவாறு தடுத்து நிறுத்தியவன். உனது அடியானாகிய நபரின் பெயர் என்பவரின் தீங்கிலிருந்தும், ஜின்கள் மற்றும் மனிதர்களிலிருந்து அவருக்குள்ள உதவியாளர்கள், அவரைப் பின்தொடர்பவர்கள், அவரின் ஆதரவாளர்கள் ஆகியோரின் தீங்கிலிருந்தும் (உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்). யா அல்லாஹ்! அவர்களின் தீங்கிற்கு எதிராக எனக்குப் பாதுகாவலனாக இருப்பாயாக. உனது புகழ் மகத்தானது, உனது பாதுகாப்பு கண்ணியமானது. உனது திருநாமம் பாக்கியமிக்கது, உன்னைத் தவிர வேறு உண்மையான இறைவன் இல்லை. (இதை அரபியில் மூன்று முறை ஓதவும்.)
ஆதாரம்: அல்-அதப் அல்-முஃப்ரது 708
54. எதிரிகளுக்கு எதிராக
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اهْزِمَ الأَحْزَابَ ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி ஸரீஅல் ஹிஸாபி இஹ்ஸிமில் அஹ்ஸாப அல்லாஹும்மஹ் ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்
பொருள் : வேதத்தை இறக்கி வைத்தவன் துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்! எதிர்படைகளை தோற்கடிப்பாயக! இன்னும் அவர்களை உலுக்கி நிலை தடுமாறியவர்களாக ஆக்கி விடுவாயாக.
ஆதாரம் :புகாரி 2933,இப்னு மாஜா 2796
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ
அல்லாஹும்மக்ஃபினீஹிம் பிமா ஷிஃத
பொருள் : அல்லாஹ்வே, நீ நாடியவாறு அவர்களுக்கெதிராக எனக்கு நீயே போதுமானவனாக ஆவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3005
55. காரியங்களில் சிரமம் ஏற்படும்போது
اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا ، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜஅல்த்தஹு ஸஹ்லன் வ அன்த்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்
பொருள் : யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய்.
ஆதாரம் : இப்னுஹிப்பான் 974
56. குழந்தைகளுக்கு பாதுகாவல் தேட
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ ، وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
[உஈதுக்குமா] பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி ஐனின் லாம்மத்தின்
பொருள் : ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நஞ்சுள்ள ஒவ்வொரு ஜந்துகளை விட்டும், கெட்ட எண்ணமுடன் தீண்டகுடிய ஒவ்வொரு பார்வையை விட்டும் உங்கள் [இருவருக்காக] அல்லாஹ்வுடைய பூரண வார்த்தைகளை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். (குழந்தை ஒன்று என்றால் ‘உஈதுக்க’ என்று சொன்னால் போதும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வாஸல்லம் இரு குழந்தைகளுக்கும் சேர்ந்து ஓதியதால், ‘உஈதுக்குமா’ என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பெண்ணாக இருந்தால் ‘உஈதுக்கி’ என்று கூற வேண்டும்.
ஆதாரம் : புகாரி 3371
57. நோயினால் வாழ்க்கை விரக்தி அடைந்திருப்பவர்
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى
அல்லாஹம்மஃக் ஃபிர்லீ வர்ஹம்னீ வ அல்ஹிக்னீ பிர் ரஃபீகில் அஃலா
பொருள் : யா அல்லாஹ்! என்னை மன்னித்தருள்வாயாக! என் மீது கருணை பொழிவாயாக! மிக உன்னதமான தோழனோடு என்னை சேர்த்து வைப்பாயாக!.
ஆதாரம் : புகாரி 4440, முஸ்லிம் 2444a
لَا إِلَهَ إِلَّا اللهُ ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ
லாயிலாஹ இல்லல்லாஹு இன்ன லில் மவ்த்தி ல ஸக்ராத்தின்
பொருள் : பொருள் :வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை. நிச்சயமாக மரணத்திற்கு கஷ்டமான பல நிலைகள் உள்ளன. ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மரணம் நெருங்கிய) நேரத்தில் தங்களின் இரு கரங்களையும் தண்ணீரில் நுழைத்து முகத்தில் தடவிக் கொண்டு இவ்வாறு கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி 4449
لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ وحْدَهُ لَا إِلَهَ إِلَّا اللهُ وحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَا إِلَهَ إِلَّا اللهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
லாயிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு, லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லாயிலாஹா இல்லல்லாஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, லாயிலாஹா இல்லல்லாஹு வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி
பொருள் : அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அல்லாஹ் மிக பெரியவன். அல்லாஹ் ஒருவனை தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. ஆட்சியதிகாரம், அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவனை தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. தப்பிப்பதற்க்கான ஆற்றலும், எதுவும் செய்யும் சக்தியும் அல்லாஹ்வை கொண்டே தவிர வேறு யார் மூலமுமில்லை.
ஆதாரம் : திர்மிதி 3430
58. மரணமடைந்தவரின் கண்களை மூடும்போது
اللَّهُمَّ اغْفِرْ لِ [.....] وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ
அல்லாஹும்மஃக்ஃபிர் லிஃபுலானின் [அவர் பெயரை குறிப்பிட்டு] வர்ஃபஃ தரஜதஹு ஃபில் மஹ்திய்யீன, வக்லுஃப்ஹு ஃபீ அகிபிஹி ஃபில் ஃகாபிரீன் வஃக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன், வஃப்ஸஹ் [லஹு] ஃபீ கப்ரிஹி வனவ்விர் [லஹு] ஃபீஹி பெண்ணாக இருந்தால் ‘லஹு’ பதிலாக ‘லஹா’ என்று சொல்லவேண்டும்
பொருள் : யா அல்லாஹ் இன்னாருக்கு [பெயர் குறிப்பிடவும்] நீ மன்னிப்பு வழங்குவாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் அவருக்கு பின்னால் வாழ்ந்து வருபவர்களுக்கு சிறந்த துணையை தருவாயாக! அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! அவரது மண்ணறையில் விரிவை ஏற்படுத்துவாயாக!. மேலும் அவருக்கு அங்கே ஒளி வழங்குவாயாக!.
ஆதாரம் : முஸ்லிம் 920a
59. இறப்புக்கு ஆறுதல்
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ ، وَلَهُ مَا أَعْطَى ، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى ..... فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
இன்னா லில்லாஹி மா அகத, வலஹு மா அஃதா, வகுல்லு ஷையின் இன்தஹு பி அஜலின் முஸம்மன், ஃபல் தஸ்தபிர், வல் தஹ்தஸிப்.
பொருள் : எதை அவன் எடுத்தானோ, அதுவும் எதை அவன் கொடுத்தானோ அதுவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஒவ்வொரு பொருளும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது! எனவே நீ பொறுமையை மேற்கொண்டு அதற்க்கான (மறுமை) கூலியை எதிர்பார்த்திருப்பீராக!.
ஆதாரம் : புகாரி 1284,5655
أَعْظَمَ اللهُ أَجْرَكَ ، وَأَحْسَنَ عَزَاءَكَ ، وَغَفَرَ لِمَيِّتِكَ
அஃழமல்லாஹு அஜ்ரக, வ அஹஸன அஸாஅக, வ ஃகஃபர லி மய்யிதிக
பொருள் : அல்லாஹ் உமக்கு மகத்தான கூலி வழங்கட்டுமாக! அழகிய ஆறுதலை அளிக்கட்டுமாக! மரணித்தவருக்கு மன்னிப்பை வழங்குவானாக!.
ஆதாரம் : அல்அத்கார்
60. இறந்தவருக்காகச் செய்யும் துஆ
இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்[.................]இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
اَللّهُمَّ اغْفِرْ لِ .[..........]وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
அல்லாஹும்மக்ஃபிர் லி [...................] வர்ஃபஃ தரஜ(த்)தஹு ஃபில் மஹ்திய்யீன வஃக்லுஃப் ஹு ஃபீ அகிபிஹி ஃபில் காபிரீன் வக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வநவ்விர் லஹு ஃபீஹி.
பொருள் : இறைவா! [.....................] மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 920a
61. ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار]
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி [வ அதாபின் நார்]
பொருள் : இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்க செய்வாயாக! மேலும் இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! [நரக வேதனையிலிருந்து காப்பாயாக!]
ஆதாரம்: முஸ்லிம் 963a,963b,நஸாயீ 62
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ
அல்லாஹும்மஃக்ஃபிர் லிஹய்யினா, வ மய்யிதினா, வ ஷாஹிதினா, வ ஃகாஇபினா, வ ஸஃகீரினா வ கபீரினா, வ தக்கரினா வ உன்தானா. அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃப அஹ்யிஹி அலல் இஸ்லாம், வ மன் தவஃப்ஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான், அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வ லா துளில்லனா பஃதஹு
பொருள் : அல்லாஹ்வே! எங்களில் உயிருடன் இருப்பவர்களையும், மரணித்தவர்களையும், எங்களில் பிரசன்னமாகி இருப்பவர்களையும், மறைந்திருப்பவர்களையும், எங்களில் சிறியவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் நீ மன்னிப்பாயாக. அல்லாஹ்வே, எங்களில் நீ யாரை வாழ வைக்கிறாயோ, அவரை இஸ்லாத்தில் வாழ வைப்பாயாக. எங்களில் நீ யாரை மரணிக்கச் செய்கிறாயோ, அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக. அல்லாஹ்வே, அவர்களுக்கான நற்கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே, அவர்களுக்குப் பின்னர் எங்களை வழிகெடுத்து விடாதே.
ஆதாரம்: இப்னுமாஜா 1498,அபூதாவூத் 3201
اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ، وَحَبْلِ جِوَارِكَ، فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
அல்லாஹும்ம இன்ன (இறந்தவரின் பெயர்) ஃபீ திம்மதிக, வ ஹப்லி ஜிவாரிக, ஃபகிஹி மின் ஃபித்னதில் கப்ரி வ அதாபின்னார், வ அன்த அஹ்லுல் வஃபாஇ வல் ஹக். ஃபஃக்பிர் லஹு வர்ஹம்ஹு இன்னக அன்தல் கஃபூருர் ரஹீம்
பொருள் : அல்லாஹ்வே, நிச்சயமாக (இறந்தவரின் பெயர்) உன்னுடைய பொறுப்பிலும், உன்னுடைய அடைக்கலத்தின் பிணைப்பிலும் இருக்கிறார். எனவே, அவரை மண்ணறையின் சோதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும் காப்பாற்றுவாயாக. நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனும் சத்தியத்திற்குரியவனும் ஆவாய். எனவே அவரை மன்னித்து, அவருக்குக் கருணை புரிவாயாக. நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
ஆதாரம்: அபூதாவூத் 3202,இப்னுமாஜா 1499
62. கப்ருகளை ஸியாரத்(பார்க்கும்போது) செய்யும் போது
اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِينَْ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُوْنَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆஃபிய(த்)த
பொருள் : முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
ஆதாரம்: இப்னு மாஜா 1547
63. பானம் வழங்கியவருக்காக
اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي ، وَاسْقِ مَنْ سَقَانِي
அல்லாஹும்ம அத்யிம் மன் அத்அமனீ, வஸ்கி மன் ஸகானீ
பொருள் : யா அல்லாஹ்! யார் எனக்கு உன்வளித்தாரோ அவருக்கு நீ உணவளித்திடுவாயாக! யார் எனக்கு பானம் புகட்டினாரோ அவருக்கு நீ பானம் புகட்டிடுவாயாக!.
ஆதாரம் : முஸ்லிம் 2055a
64. உணவளித்தவருக்காக
اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 2042a
65. முதல் கனியை பார்க்கும்போது
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا ، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا
அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீஸமரினா, வபாரிக் லனா ஃபீ மதீனதினா, வபாரிக் லனா ஃபீ ஸாயினா பாரிக் லனா ஃபீ முத்தினா
பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு எங்களின் கனிகளில் அபிவிருத்தி வழங்குவாயாகா! எங்களின் ஊரிலும் அபிவிருத்தி வழங்குவாயாக! எங்களுக்கு எங்களின் அளவைகளான மரக்காலில் (ஸாஉவிலும், முத்துவிலும்) எங்களுக்கு அபிவிருத்தி செய்வாயாக!
ஆதாரம் : முஸ்லிம் 1373a
66. உதவி செய்தவருக்காக
جَزَاكَ اللهُ خَيْرًا
ஜஸாகல்லாஹு கைரா
பொருள் : அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!
ஆதாரம் : திர்மிதி 2035
67. தன் செல்வத்தை பங்கீடு செய்து கொடுத்தவருக்காக
بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ
பாரகல்லாஹு லக ஃபீ அஹ்லிக வமாலிக
பொருள் : அல்லாஹ் உமது குடும்பத்திலும் உமது செல்வத்திலும் அபிவிருத்தி செய்வானாக!.
ஆதாரம்: புகாரி 2049,3780,3937,5072,5167
68. கடனில் இருந்து விடுபட
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
அல்லாஹ்ஹும்மஹ்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்.
பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக.
ஆதாரம் : திர்மிதி 3563
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்
பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆத்திக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
ஆதாரம் : புகாரி 6363
69. கடனை நிறைவேற்றும்போது கடன் கொடுத்தவருக்காக
بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ
பாரகல்லாஹு லக ஃபீ அஹ்லிக வமாலிக
பொருள் : அல்லாஹ் உமது குடும்பத்திலும் உமது செல்வத்திலும் அபிவிருத்தி செய்வானாக!.
ஆதாரம் : புஹாரி 2409,3780,3937,5072,5167
70. ஷிர்கை அஞ்சும்போது
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன் உஸ்ரிக பிக வஅன அஃலமு வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு
பொருள் : யா அல்லாஹ்! நான் அறிந்துகொண்டே உன்னோடு வேறொன்றை இணையாக்குவதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் நான் அறியாத இணை வைப்பிலிருந்தும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.
ஆதாரம் : அல்-அதப் அல்-முஃப்ரத் 716
71. உடலில் வலி ஏற்படும்போது
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
அஊது பில்லாஹி வகுத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு.
பொருள் : அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலை கொண்டு நான் உணர்கின்ற அஞ்சுகின்ற (இந்த வலியின்) தீமையை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹி’ என்று மூன்று தடவை சொல்ல வேண்டும். பிறகு ஏழு தடவை மேற்கூறப்பட்டதை ஓதவேண்டும்.
ஆதாரம் : முஸ்லிம் 2202
72. உளூச் செய்யத் துவங்கும் போது
بِسْمِ اللهِ
பிஸ்மில்லாஹ்
பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஆதாரம்: அபூதாவுத் 101,நஸாயீ 78,இப்னுமாஜா 399
73. உளூச் செய்து முடித்த பின்
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரஸுலுஹு
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 234a,திர்மிதி 55
أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُأَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 234b,திர்மிதி 55
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்.
பொருள் : அல்லாஹ்வே, தவ்பா செய்து மீள்பவர்களில் ஒருவராக என்னை ஆக்குவாயாக, மேலும் தூய்மையானவர்களில் ஒருவராகவும் என்னை ஆக்குவாயாக.
ஆதாரம்: திர்மிதீ 55
74. பாங்கு சப்தம் கேட்டால்
பாங்கு சொல்பவர் சொன்ன வார்த்தைகளையே திரும்பவும் சொல்லவேண்டும். ஆனால் ஹய்ய அலஸ்ஸலாஹ் மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும்போது மட்டும் அதற்கு
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ
லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்று கூறவேண்டும்
பொருள் : நன்மையை செய்ய சக்தி பெறுவதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை.
ஆதாரம்: நஸாயீ 677
وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا
வ அன அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு, ரழீத்து பில்லாஹி ரப்பன், வ பி முஹம்மதின் ரஸூலன் வ பில் இஸ்லாமி தீனன்
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இரட்சகனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் பொருந்திக் கொண்டேன்.
ஆதாரம்: முஸ்லிம் 386
75. பாங்கு முடிந்தவுடன்
பாங்கு முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614
76. தொழுகையிலோ குர்ஆன் ஒதும்போதோ ஊசலாட்டம் ஏற்படும்போது
أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (என்று கூறி இடப்பக்கம் மூன்று முறை லேசாக துப்ப வேண்டும்).
பொருள் : எடுத்தேறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2203a
77. தொழுகையைத் துவக்கிய உடன்
அல்லாஹு அக்பர் என்று கூறி தொழுகையில் நுழைந்த உடன் அல்ஹம்து அத்தியாயம் ஓதுவதற்கு முன் கீழ்க் காணும் துஆவை ஓத வேண்டும்.
اَللّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اَللّهُمَّ نَقِّنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ اَللّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ
அல்லாஹும்ம பாயித் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி, அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல் பரதி
பொருள் : இறைவா! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போல் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் என்னைப் பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.
ஆதாரம்: புகாரி 744
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِيْنَ إِنَّ صَلاَتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ للهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِيْنَ اَللّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبّيْ وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِيْ وَاعْتَرَفْتُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوبِيْ جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِيْ لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِيْ لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنّيْ سَيّئَهَا لاَ يَصْرِفُ عَنِّيْ سَيّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِيْ يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ
வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹிய லில்லதீ ஃப(த்)தரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலா(த்)தீ, வநுஸு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷ்ரீ(க்)க லஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்(த்)த ரப்பீ வஅன அப்து(க்)க ளலம்து நஃப்ஸீ வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபக்ஃபிர்லீ துனூபீ ஜமீஅன், இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லாயஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த வஸ்ரிஃப் அன்னீ ஸைய்யிஅஹா லா யஸ்ரிஃப் அன்னீ ஸைய்யிஅஹா இல்லா அன்(த்)த லப்பை(க்)க வஸஃதை(க்)க வல் கைரு குல்லுஹு ஃபீ யதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்த வதஆலை(த்)த அஸ்தஃக்ஃபிரு(க்)க வஅதூபு இலை(க்)க.
பொருள் : வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்பி விட்டேன். கொள்கையில் உறுதி கொண்டவனாகவும், இணை கற்பிக்காதவனாகவும் இருக்கிறேன். எனது தொழுகை, எனது வணக்கங்கள், எனது வாழ்வு, எனது மரணம் அனைத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களில் ஒருவன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என் அதிபதி. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்கவோ, அழகிய குணங்களின் பால் வழிகாட்டவோ முடியாது. கெட்ட குணங்களை என்னை விட்டும் அகற்றி விடு! உன்னைத் தவிர யாரும் அதனை அகற்ற முடியாது. இதோ வந்து விட்டேன். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளது. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னைக் கொண்டே உதவி தேடுகிறேன். உன்னளவில் திரும்புகிறேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்டு உன்னளவில் திரும்புகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 771a
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
சுப்ஹானக அல்லாஹும்ம வ பிஹம்திக, வ தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக, வ லா இலாஹ ஃகைருக்
பொருள் : யா அல்லாஹ்! நீ தூய்மையானவன், உனக்கே எல்லாப் புகழும். உனது பெயர் பாக்கியமிக்கது, உனது மகத்துவம் உயர்வானது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
ஆதாரம்: அபூதாவூத் 775,இப்னுமாஜா 804,திர்மிதி 242
اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ، وَمِيكَائِيلَ، وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராஈல வமீகாஈல வஇஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதஹ், அன்த தஹ்குமு பைன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பிஇத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்
பொருள் : யா அல்லாஹ்! ஜிப்ரீல், மீக்காயீல் மற்றும் இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! உனது அடியார்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ, அதில் அவர்களுக்கிடையே நீயே தீர்ப்பளிக்கின்றாய். கருத்து வேறுபாடு கொள்ளப்பட்ட சத்தியத்தின் பால், உனது அனுமதியைக் கொண்டு எனக்கு நேர்வழி காட்டுவாயாக. நிச்சயமாக நீ நாடியவர்களை நேரான பாதையில் செலுத்துகிறாய்.
ஆதாரம்: முஸ்லிம் 770
اللهُ أَكْبَرُ كَبِيرًا، اللهُ أَكْبَرُ كَبِيرًا، اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للهِ كَثِيرًا، وَالْحَمْدُ للهِ كَثِيرًا، وَالْحَمْدُ للهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَأَصِيلًا (ثَلَاثًا). أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ: مِنْ نَفْخِهِ، وَنَفْثِهِ، وَهَمْزِهِ
அல்லாஹு அக்பர் கபீரா, அல்லாஹு அக்பர் கபீரா, அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா. (மூன்று முறை)அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானி மின் நஃப்கிஹி, வ நஃப்திஹி, வ ஹம்ஸிஹி
பொருள் : அல்லாஹ் மிகப்பெரியவன், மிகவும் பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன், மிகவும் பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன், மிகவும் பெரியவன். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், ஏராளமாக. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், ஏராளமாக. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், ஏராளமாக. காலையிலும் மாலையிலும் அல்லாஹ் பரிசுத்தமானவன். (மூன்று முறை)ஷைத்தானிடமிருந்தும், அவனது (பெருமையடிக்கச் செய்யும்) ஊதலில் இருந்தும், அவனது வீணான பேச்சிலிருந்தும், அவனது தீண்டுதல்களில் இருந்தும் நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவூத் 764, இப்னுமாஜா 807
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، [وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ] [وَلَكَ الْحَمْدُ لَكَ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ] [وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ] [وَلَكَ الْحَمْدُ] [أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَقَوْلُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ الْحَقُّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ] [اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَبِكَ آمَنْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَما أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ] [أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ] [أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ]
அல்லாஹும்ம லகல்-ஹம்து அன்த நூருஸ்ஸமாவாத்தி வல்அர்ழி வ மன் ஃபீஹின்ன, வ லகல்-ஹம்து அன்த கய்யிமுஸ்-ஸமாவாத்தி வல்அர்ழி வ மன் ஃபீஹின்ன, வ லகல்-ஹம்து அன்த ரப்புஸ்-ஸமாவாத்தி வல்அர்ழி வ மன் ஃபீஹின்ன, வ லகல்-ஹம்து லக முல்குஸ்-ஸமாவாத்தி வல்அர்ழி வ மன் ஃபீஹின்ன, வ லகல்-ஹம்து அன்த மலிக்குஸ்-ஸமாவாத்தி வல்அர்ழி, வ லகல்-ஹம்து அன்தல்-ஹக், வ வஅதுகல்-ஹக், வ கவ்லுகல்-ஹக், வ லிகாஉகல்-ஹக், வல்ஜன்னத்து ஹக், வன்னாரூ ஹக், வன்னபிய்யூன ஹக், வ முஹம்மதுன் ஹக், வஸ்ஸாஅத்து ஹக். அல்லாஹும்ம லக அஸ்லம்து, வ அலைக தவக்கல்து, வ பிக ஆமன்து, வ இலைக அனப்து, வ பிக ஃகாஸம்து, வ இலைக ஹாகம்து. ஃபஃக்பிர் லீ மா கத்தம்து, வ மா அஃக்கர்து, வ மா அஸ்ரர்து, வ மா அஃலன்து. அன்தல்-முகத்திமு, வ அன்தல்-முஅஃக்கிரு, லா இலாஹ இல்லா அன்த, அன்த இலாஹீ லா இலாஹ இல்லா அன்த
பொருள் : யா அல்லாஹ்! உனக்கே எல்லாப் புகழும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்தின் ஒளி நீயே. உனக்கே எல்லாப் புகழும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்தையும் நிலைநிறுத்துபவன் நீயே. உனக்கே எல்லாப் புகழும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்தின் இறைவன் நீயே. உனக்கே எல்லாப் புகழும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சியும் உனக்கே உரியது. உனக்கே எல்லாப் புகழும். வானங்கள் மற்றும் பூமியின் அரசன் நீயே. இன்னும் உனக்கே எல்லாப் புகழும். நீயே சத்தியம்; உனது வாக்குறுதி சத்தியமாகும்; உனது வார்த்தை சத்தியமாகும்; உன்னைச் சந்திப்பது சத்தியமாகும்; சொர்க்கம் சத்தியமாகும்; நரகம் சத்தியமாகும்; நபிமார்கள் சத்தியமானவர்கள்; முஹம்மது (ஸல்) அவர்கள் சத்தியமானவர்கள்; மறுமை நாளும் சத்தியமாகும். யா அல்லாஹ்! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன்னையே நான் சார்ந்திருக்கிறேன்; உன்னை நான் ஈமான் கொண்டேன்; உன்னிடமே நான் மீள்கின்றேன்; உனக்காகவே நான் வழக்காடுகிறேன்; உன்னிடமே நான் தீர்ப்புத் தேடுகிறேன். நான் முற்படுத்திய மற்றும் பிற்படுத்திய, நான் இரகசியமாகச் செய்த மற்றும் பகிரங்கமாகச் செய்த பாவங்களை எனக்காக மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன்; நீயே பிற்படுத்துபவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே என் இறைவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
ஆதாரம்: புகாரி 1120,முஸ்லிம் 769a
78. ருகூவில் ஓத வேண்டியது
اَللّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعَظْمِيْ وَعَصَبِيْ
அல்லாஹும்ம ல(க்)க ர(க்)கஃ(த்)து வபி(க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து கஷஅ ல(க்)க ஸம்யீ வ பஸரீ, வ முக்கீ வ அள்மீ வ அஸபீ
பொருள் : இறைவா! உனக்காக நான் ருகூவு செய்கிறேன். உன்னை நம்பினேன். உனக்குக் கட்டுப்பட்டேன். எனது செவியும், பார்வையும், மஜ்ஜையும், என் எலும்பும், என் நரம்பும் உனக்கே பணிந்தன.
ஆதாரம்: முஸ்லிம் 771a
ருகூவில் மற்றொரு துஆ
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மஃபிர்லீ
பொருள் : இறைவா! என் எஜமானே நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். இறைவா என்னை மன்னித்து விடு.
ஆதாரம்: புகாரி 794,817
ருகூவில் மற்றொரு துஆ
سُبْحَانَ رَبّيَ الْعَظِيْمِ
ஸுப்ஹான ரப்பியல் அளீம்.
பொருள் : மகத்தான என் இறைவன் தூயவன்.
ஆதாரம்: முஸ்லிம் 772
سُبُّوحٌ قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
சுப்பூஹுன், குத்தூஸுன், ரப்புல்-மலாயிகதி வர்ரூஹ்
பொருள் : (நீ) தூயவன், பரிசுத்தமானவன், வானவர்கள் மற்றும் ரூஹுடைய இறைவன்.
ஆதாரம்: முஸ்லிம் 487a,அபூதாவூத் 872
سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ، وَالْمَلَكُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ
ஸுப்ஹான தில்-ஜபரூத்தி, வல்மலக்கூத்தி, வல்கிப்ரியாயி, வல்அழமதி
பொருள் : வல்லமை, அரசாட்சி, பெருமை மற்றும் மகத்துவத்திற்குரியவனே, நீ தூயவன்.
ஆதாரம்: அபூதாவூத் 873,நஸாயீ 1132
79. ருகூவிலிருந்து எழுந்த பின்
اَللّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து
பொருள் : இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 795
رَبَّنَا وَلَكَ الْحَمْد
ரப்பனா வல(க்)கல் ஹம்து
பொருள் : எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 689,732,734,735,738,803,804,805,1046,1114,4559
رَبَّنَا لَكَ الْحَمْدُ
ரப்பனா ல(க்)கல் ஹம்து
பொருள் : எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 733,789
اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து
பொருள் : இறைவா! எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 796,3228,4560
رَبَّـنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَـيِّـبًا مُبَارَكًا فِيهِ
ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி
பொருள் : எங்கள் இரட்சகனே! மேலும் புகழ் அனைத்தும் உனக்கே! அருளும் அழகும் மிக்க புகழ் அனைத்தும் (உனக்கே)
ஆதாரம் : புகாரி 799
مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ، وَمَا بَيْنَهُمَا، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ. أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ. اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
மில்அஸ் ஸமாவாதி வ மில்அல் அர்ளி வ மா பைனஹுமா, வ மில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃத். அஹ்லத் தனாஇ வல் மஜ்தி, அஹக்கு மா காலல் அப்து, வ குல்லுனா லக அப்துன். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத, வ லா முஃதிய லிமா மனஃத, வ லா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்
பொருள் : (ஒரு புகழ்ச்சி) வானங்களையும் பூமியையும், அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் நிரப்பும். மேலும், நீ நாடும் மற்ற எதனையும் நிரப்பும். (அல்லாஹ்வாகிய நீயே) புகழுக்கும் மகத்துவத்திற்கும் மிகவும் தகுதியானவன். ஓர் அடியான் கூறுவதற்கு மிகவும் தகுதியானதும் இதுவே - நாங்கள் அனைவரும் உனது அடிமைகளே. யா அல்லாஹ், நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. கண்ணியம் உடையவரின் கண்ணியம் உன்னிடம் அவருக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
ஆதாரம்: முஸ்லிம் 477
80. ஸஜ்தாவில் ஓத வேண்டியது
سُبْحَانَ رَبّيَ الأَعْلَى
சுப்ஹான ரப்பியல் அஃலா
பொருள் : மிக உயர்ந்தவனாகிய என் இரட்சகன் தூய்மையானவன் (
ஆதாரம்: அபூதாவுத் 871,நஸஈ 1133, இப்னுமாஜா 888, திர்மிதி 262
اَللّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ
அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு
பொருள் : இறைவா! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 483
اَللّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِيْ لِلَّذِيْ خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ
அல்லாஹும்ம ல(க்)க ஸஜத்து வபி(க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து ஸஜத வஜ்ஹீ லில்லதீ கல(க்)கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு தபார(க்)கல்லாஹு அஹ்ஸனுல் காலி(க்)கீன்
பொருள் : இறைவா! உனக்காக ஸஜ்தா செய்தேன். உன்னையே நம்பினேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து, வடிவமைத்து, செவிப்புலனையும் பார்வைப்புலனையும் அதில் அமைத்த இறைவனுக்கே என் முகம் பணிந்து விட்டது. அழகிய முறையில் படைக்கும் அல்லாஹ் பாக்கியம் மிக்கவன்.
ஆதாரம்: முஸ்லிம் 771a
اَللّهُمَّ أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ وَأَعُوْذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
அல்லாஹும்ம அவூது பிரிளா(க்)க மின் ஸகதி(க்)க வ பிமுஆஃபா(த்)தி(க்)க மின் உகூப(த்)தி(க்)க வஅவூது பி(க்)க மின்(க்)க லா உஹ்ஸீ ஸனாஅன் அலை(க்)க அன்(த்)த கமா அஸ்னை(த்)த அலா நஃப்ஸி(க்)க
பொருள் : இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.
ஆதாரம்: முஸ்லிம் 486
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மஃபிர்லீ
பொருள் : அல்லாஹ்வே எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன். இறைவா! என்னை மன்னித்து விடு.
ஆதாரம்: புகாரி 794,817
سُبُّوحٌ قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
சுப்பூஹுன், குத்தூஸுன், ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்
பொருள் : (நீ) தூயவன், பரிசுத்தமானவன்; வானவர்கள் மற்றும் ரூஹுடைய இறைவன்.
ஆதாரம்: முஸ்லிம் 487a,அபூதாவூத் 872
سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ، وَالْمَلَكُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ
ஸுப்ஹான தில்-ஜபரூத்தி, வல்-மலக்கூத்தி, வல்-கிப்ரியாயி, வல்-அழமத்தி
பொருள் : சர்வ வல்லமை, அரசாட்சி, பெருமை மற்றும் மகத்துவத்திற்குரியவன் தூய்மையானவன்.
ஆதாரம்: அபூதாவூத் 873,அந்-நஸாயீ 1132
81. இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில்
رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ
ரப்பிஃக்ஃபிர்லீ ரப்பிஃக்ஃபிர்லீ
பொருள் : இறைவா என்னை மன்னித்து விடு! இறைவா என்னை மன்னித்து விடு!
ஆதாரம்: இப்னுமாஜா 897,அபூ தாவூத் 874
رَبِّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ
ரப்பிஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்ஸுக்னீ, வர்ஃபஃனீ
பொருள் : இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்கு உணவளிப்பாயாக! என்னை உயர்த்துவாயாக!
ஆதாரம்: இப்னுமாஜா 898
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي
அல்லாஹும்மஃக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஜ்புர்னீ, வஆஃபினீ, வர்ஸுஃக்னீ, வர்ஃபஃனீ
பொருள் : அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக, எனக்குக் கருணை காட்டுவாயாக, எனக்கு நேர்வழி காட்டுவாயாக, என்னைச் சீர்படுத்துவாயாக, எனக்கு நல்வாழ்வு அளிப்பாயாக, எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக, என்னை உயர்த்துவாயாக.
ஆதாரம்: அபூதாவூத் 850,இப்னுமாஜா 898,திர்மிதீ 284
82. தொழுகை இருப்பில் ஓத வேண்டியது
اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு
பொருள் : எல்லாவிதமான கண்ணியங்களும், தொழுகைகளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆதாரம் : புகாரி 1202
83. அத்தஹியாத் ஓதிய பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கூறும் ஸலவாத்து
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.
பொருள் : யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ கருணை புரிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்கள் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்.
ஆதாரம்: புகாரி 3370
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّـتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّـتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா அஸ்வாஜிஹி வ துர்ரிய்யாதிஹி கமா ஸல்லைத அலா ஆலி இப்ராஹிம வபாரிக் அலா முஹம்மதின் வஅலா அஸ்வாஜிஹி வ துர்ரிய்யாதிஹி கமா பாரக்த அலா ஆலி இப்ராகிம இன்னக ஹமீதுன் மஜீது
பொருள் : யா அல்லாஹ்! இப்ராஹிம் நபி குடும்பத்தினர் மீது நீ அருள் செய்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களுடைய மனைவியர்கள் சந்ததியினர் அனைவர் மீதும் நீ அருள் செய்வாயாக! இப்ராஹீம் நபி குடும்பத்தினர் மீது நீ அபிவிருத்தியை நல்கியது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களுடைய மனைவியர்கள் அவர்களுடைய சந்ததியினர் ஆகியோர் மீதும் நீ அபிவிருத்தியை நல்குவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவதிற்கும் உரியவன்.
ஆதாரம் : முஸ்லிம் 407,புகாரி 3369
84. இருப்பில் ஓதும் கடைசி துஆ
அத்தஹியாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்கு பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதலாம்.
اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபில் கப்ரி வஅவூது பி(க்)க மின் ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பி(க்)க மின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வஃபித்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி
பொருள் : இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 832,833
اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّك أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த, ஃபக்ஃபிர்லீ மஃக்ஃபிரதன் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்.
பொருள் : இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.
ஆதாரம்: புகாரி 834,6326
اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரஃப்(த்)து அன்(த்)த அஃலமு பிஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த
பொருள் : நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: முஸ்லிம் 771
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபில் கப்ரி, வ மின் அதாபி ஜஹன்னம், வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத், வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்
பொருள் : யா அல்லாஹ், நான் உன்னிடம் கப்ரின் வேதனையிலிருந்தும், நரக நெருப்பின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனைகளிலிருந்தும், மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 177,முஸ்லிம் 588a
اللّهُـمَّ أَعِـنِّي عَلـى ذِكْـرِكَ وَشُكْـرِك ، وَحُسْـنِ عِبـادَتِـك
அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக, வ ஷுக்ரிக, வ ஹுஸ்னி இபாததிக்
பொருள் : யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உனது வணக்கத்தை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக.
ஆதாரம்: அபூதாவூத் 1522,நஸாயீ 1303
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் புக்லி, வ அஊது பிக மினல் ஜுப்னி, வ அஊது பிக மின் அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக மின் ஃபித்னதித்-துன்யா வ அதாபில் கப்ர்
பொருள் : யா அல்லாஹ், கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன், கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன், மேலும் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனைகளிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 6365
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க அல்-ஜன்ன(த்)த வ அஊது பிக்க மினன்-னார்
பொருள் : அல்லாஹ்வே, நான் உன்னிடம் சுவனத்தைக் கேட்கிறேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவூத் 792
اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي. اللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ. اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ
அல்லாஹும்ம பி இல்மிகல் கைப், வ குத்ரதிக அலல் கல்க், அஹ்யினீ மா அலிம்தல் ஹயாத கைரன் லீ, வ தவஃப்ஃபனீ இதா அலிம்தல் வஃபாத கைரன் லீ, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கஷ்யதக ஃபில் கைபி வஷ்ஷஹாதஹ், வ அஸ்அலுக கலிமதல் ஹக்கி ஃபிர்ரிளா வல் களப், வ அஸ்அலுகல் கஸ்த ஃபில் கினா வல் ஃபக்ர், வ அஸ்அலுக நஈமன் லா யன்ஃபத், வ அஸ்அலுக குர்ரத ஐனின் லா தன்கதிஃ, வ அஸ்அலுகர்ரிளா பஃதல் களா, வ அஸ்அலுக பர்தல் ஐஷி பஃதல் மவ்த், வ அஸ்அலுக லத்ததந்-நளரி இலா வஜ்ஹிக, வஷ்ஷவ்க இலா லிகாஇக, ஃபீ கைரி ளார்ராஅ முளிர்ரஹ், வ லா ஃபித்னதின் முளில்லஹ், அல்லாஹும்ம ஸய்யின்னா பி ஸீனதில் ஈமான், வஜ்அல்னா ஹுதா(த்)தன் முஹ்ததீன்
பொருள் : யா அல்லாஹ், மறைவானவை பற்றிய உனது அறிவைக் கொண்டும், படைப்பினங்கள் மீதான உனது ஆற்றலைக் கொண்டும், எனக்கு வாழ்வு நன்மையென நீ அறிந்தால் என்னை வாழச்செய்வாயாக, எனக்கு மரணம் நன்மையென நீ அறிந்தால் எனக்கு மரணத்தைத் தருவாயாக. யா அல்லாஹ், மறைவிலும் வெளிப்படையிலும் உன்னைப் பற்றிய அச்சத்தை உன்னிடம் கேட்கிறேன். திருப்தியின் போதும் கோபத்தின் போதும் உண்மையின் வார்த்தையை (பேச) உன்னிடம் கேட்கிறேன். செல்வத்திலும் வறுமையிலும் நடுநிலையை உன்னிடம் கேட்கிறேன். ஒருபோதும் தீராத அருட்கொடைகளையும், ஒருபோதும் முடிவடையாத கண் குளிர்ச்சியையும் (அதாவது இன்பத்தையும்) உன்னிடம் கேட்கிறேன். உனது தீர்ப்புக்குப் பிறகு திருப்தியையும், மரணத்திற்குப் பிறகு ஒரு குளிர்ச்சியான வாழ்வையும் உன்னிடம் கேட்கிறேன். எந்தத் தீங்கும் என்னை அடையாத, வழிகெடுக்கும் சோதனைகளும் இல்லாத நிலையில், உனது திருமுகத்தைப் பார்ப்பதன் இன்பத்தையும், உன்னை சந்திப்பதன் மகிழ்ச்சியையும் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ், ஈமான் எனும் அழகால் எங்களை அலங்கரிப்பாயாக, மேலும் (சரியான) வழிகாட்டுதலில் இருக்கும் வழிகாட்டிகளாக எங்களை ஆக்குவாயாக.
ஆதாரம்: நஸாஈ 1305
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க யா அல்லாஹ் பிஅன்னக்க அல்-வாஹிதுல் அஹதுஸ் ஸமது, அல்லதீ லம் யலித் வலம் யூலத், வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத், அன் தஃக்ஃபிர லீ துனூபீ, இன்னக்க அன்தல் ஃகஃபூருர் ரஹீம்
பொருள் : யா அல்லாஹ், நான் உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ், நீயே ஒருவன், தனித்தவன், தேவையற்றவன். அவன் யாரையும் பெற்றெடுக்கவுமில்லை, யாராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை, மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை. என் பாவங்களை எனக்கு மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவன், பெரும் கருணையாளன்.
ஆதாரம்: அபூதாவூத் 985,நஸாஈ 1301
اللّهُـمَّ إِنِّـي أَسْأَلُـكَ بِأَنَّ لَكَ الْحَـمْدُ لا إِلـهَ إِلاّ أَنْـتَ وَحْـدَكَ لا شَـريكَ لَـكَ المَنّـانُ يا بَديـعَ السَّمواتِ وَالأَرْضِ يا ذا الجَلالِ وَالإِكْـرام يا حَـيُّ يا قَـيّومُ إِنِّـي أَسْأَلُـكَ الجَـنَّةَ وَأَعـوذُ بِـكَ مِنَ الـنّار
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல்-ஹம்த், லா இலாஹ இல்லா அன்த், வஹ்தக லா ஷரீக லக், அல்-மன்னான், யா பதீஅஸ்-ஸமாவாதி வல்-அர்ழ், யா தல்-ஜலாலி வல்-இக்ராம், யா ஹய்யு யா கய்யூம், இன்னீ அஸ்அலுகல்-ஜன்னத்த, வ அஊது பிக மினன்-னார்
பொருள் : யா அல்லாஹ், புகழனைத்தும் உனக்கே உரியது என்பதால் நான் உன்னிடம் கேட்கிறேன், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, நீ தனித்தவன், உனக்கு யாதொரு இணையுமில்லை. நீயே பெரும் அருட்கொடையாளன். வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே. என்றென்றும் ஜீவித்திருப்பவனே, என்றென்றும் நிலைத்திருப்பவனே, நான் உன்னிடம் சுவர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும் நரக நெருப்பிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூ தாவூத் 1495,இப்னு மாஜா 385
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்னீ அஷ்ஹது அன்னக அன்தல்லாஹ், லா இலாஹ இல்லா அன்த, அல்-அஹதுஸ்-ஸமது, அல்லதீ லம் யலித் வ லம் யூலத், வ லம் யகுன் லஹு குஃபுவன் அஹத்
பொருள் : அல்லாஹ்வே! நீயே அல்லாஹ் என்று நான் சாட்சி கூறுவதன் மூலம், உன்னிடம் நான் கேட்கிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே ஏகன், தேவைகளற்றவன். நீ யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை. மேலும், உனக்கு நிகராக யாரும் இல்லை.
ஆதாரம்: அபூதாவூத் 149,திர்மிதீ 3475
85. தொழுது முடித்தவுடன்
أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، وَمِنْكَ السَّلامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ
அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்
பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.
ஆதாரம் : அபூ தாவூத் 1512,முஸ்லிம் 591
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஜுபுனி வஅவூது பி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி(க்)க மின் ஃபித்னதித் துன்யா வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ரி
பொருள் : இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 2822
رَبِّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
ரப்பி கினீ அதாப(க்)க யவ்ம தப்அஸு இபாத(க்)க
பொருள் : என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!
ஆதாரம்: அபூ தாவூத் 5045
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத, வ லா முஃதிய லிமா மனஃத, வ லா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல்ஜத்
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே உரியது, புகழும் அவனுக்கே உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன். யா அல்லாஹ், நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை, நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. செல்வம் படைத்தவனின் செல்வம் உன்னிடம் எந்தப் பயனையும் அளிக்காது.
ஆதாரம்: புகாரி 844,முஸ்லிம் 593a
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், வலா நஃபுது இல்லா இய்யாஹ், லஹுன் நிஃமது வ லஹுல் ஃபள்லு, வ லஹுத் தனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல்லாஹ், முக்லிஸீன லஹுத்தீன், வ லவ் கரிஹல் காஃபிரூன்
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அவனுக்கே உரியது, புகழும் அவனுக்கே உரியது. மேலும், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ, (நன்மைகள் செய்ய) ஆற்றல் பெறவோ முடியாது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவனையன்றி வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருட்கொடை அவனுக்கே உரியது, உபகாரமும் அவனுக்கே உரியது, மேலும் அழகிய புகழும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும், நாங்கள் அவனுக்கே மார்க்கத்தைத் தூய்மையாக்கியவர்களாக இருக்கிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 594a
سُبْحَانَ اللَّهِ,الْحَمْدُ لِلَّهِ,اللَّهُ أَكْبَرُ,لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
சுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ், வல்லாஹு அக்பர்,(ஒவ்வொன்றும் முப்பத்து மூன்று தடவைகள்) லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
பொருள் : அல்லாஹ் தூயவன், புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் மிகப் பெரியவன். (ஒவ்வொன்றும் முப்பத்து மூன்று தடவைகள்) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் யாவும், அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன்.
ஆதாரம்: முஸ்லிம் 597a
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஅன், வ ரிஸ்கன் தையிபன், வ அமலன் முத்தகப்பலா.
பொருள் : ஃபஜ்ர் தொழுகையில் சலாம் கொடுத்த பிறகு ஓத வேண்டும். "யா அல்லாஹ்! நான் உன்னிடம் பயனளிக்கும் அறிவையும், தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செயலையும் கேட்கிறேன்.”
ஆதாரம்: இப்னுமாஜா 925
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம், லா தஃகுதுஹு ஸினத்துன் வலா நவ்ம், லஹு மா ஃபிஸ்ஸமாவாத்தி வமா ஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபஉ இந்தஹு இல்லா பிஇத்னிஹி, யஃலமு மா பய்ன அய்தீஹிம் வமா ஃகல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள, வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா, வஹுவல் அலிய்யுல் அழீம்.
பொருள் : அல்லாஹ்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன், அனைத்தையும் நிர்வகிப்பவன். சிறு தூக்கமோ, பெருந்தூக்கமோ அவனைப் பிடிப்பதில்லை. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தம். அவனது அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவன் யார்? அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னால் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். மேலும், அவன் நாடியதைத் தவிர, அவனது அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்து கொள்ளமாட்டார்கள். அவனது சிம்மாசனம் வானங்களையும், பூமியையும் சூழ்ந்துள்ளது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சோர்வளிப்பதில்லை. மேலும், அவன் மிக்க மேலானவன், மிக்க மகத்துவமிக்கவன்.
ஆதாரம்: புலூகுல் மராம் 326
86. வித்ரு குனூத்
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ،إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ ، تَبَارَكْتَ رَبَّـنَا وَتَعَالَيْتَ
அல்லாஹ்ஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லைத்த வபாரிக்லீ ஃபீமா அஃதைத்த வகினீ ஷர்ர மா களைத்த ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க இன்னஹு லா யதில்லு மன் வாலைத்த வலா யிஸ்ஸு மன் ஆதைத்த தபாரக்த ரப்பனா வதஆலைத்த
பொருள் : யா அல்லாஹ் நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியம் அளித்தாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! மேலும் நீ யாருக்கு பொறுப்பேற்று கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்பாயாக மேலும் நீ எனக்கு அளித்துள்ள செல்வத்தில் அபிவிருத்தி செய்வாயாக! மேலும் நீ அளித்த தீர்ப்பின் தீங்கிலிருந்து என்னை காப்பாற்றுவாயாக! ஏனெனில் நீயே தீர்பளிக்கிறாய்! உனக்கு மாற்றமாக தீர்பளிக்கபடுவதில்லை.! நீ யாருக்கு நேசனாகிவிட்டாயோ அவர் ஒருபோதும் இழிவடைவதில்லை. மேலும் நீ யாரை பகைத்தாயோ அவர் ஒருபோதும் கண்ணியம் பெறுவதில்லை. எங்கள் இரட்சகனே! நீ அருட்பாக்கியம் உடையவனாகிவிட்டாய்! உயர்வு உடையவனாகிவிட்டாய்!
ஆதாரம் : அபுதாவுத் 1425, திர்மிதி 464, நஸயி 1745
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مَنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
அல்லாஹும்ம இன்னி அஊது பிரிளாக மின் ஸகதிக வபிமுஆஃபாதிக மின் வுகூபதிக வ அஊது பிக மின்க லா வுஹ்ஸீ ஸனாஅன் அலைக அன்த்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக
பொருள் : யா அல்லாஹ்! நான் உனது பொருத்தத்தை கொண்டு உனது கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். உனது பொறுத்தருளும் பண்பை கொண்டு உனது தண்டனையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன் உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை நீ எப்படி புகழ்ந்தாயோ அப்படியே நீ இருக்கிறாய்.
ஆதாரம் : அபுதாவுத் 1427, திர்மிதீ 3566
87. வித்ரு தொழுகை ஸலாமுக்கு பின்
سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ ، رَبِّ الْمَلائِكَةِ وَالرُّوحِ
ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ், ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ் ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ் ரப்பில் மலாயிகத்தி வர் ரூஹ்.
பொருள் : புனிதமான அந்த அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்!. அல்லாஹ் வானவர்களுக்கும் ரூஹ் எனும் ஜிப்ரீலுக்கும் அதிபதி ஆவான். (ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ் என்று மூன்று முறை கூற வேண்டும். மூன்றாவது முறை சற்று நீட்டி இதைக் கூற வேண்டும்.
ஆதாரம் : நஸயி 1732
88. பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
நாம் சந்திக்கின்ற எல்லாப் பிரச்சினைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சந்தித்துள்ளனர். அவற்றைச் சந்திக்கும் போது அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். அது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திக்கும் போது அந்தப் பிரார்த்தனைகளில் தகுதியானதைத் தேர்வு செய்யலாம்.
اَللّهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَفِيْ بَصَرِيْ نُوْرًا وَفِيْ سَمْعِيْ نُوْرًا وَعَنْ يَمِينِيْ نُوْرًا وَعَنْ يَسَارِيْ نُوْرًا وَفَوْقِيْ نُوْرًا وَتَحْتِيْ نُوْرًا وَأَمَامِيْ نُوْرًا وَخَلْفِيْ نُوْرًا وَاجْعَلْ لِيْ نُوْرًا
1. அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன், வஃபீ பஸரீ நூரன், வஃபீ ஸம்யீ நூரன், வஅன் யமீனீ நூரன், வஅன் யஸாரீ நூரன் வஃபவ்கீ நூரன் வ(த்)தஹ்(த்)தீ நூரன் வஅமாமீ நூரன் வகல்ஃபீ நூரன் வஜ்அல் லீ நூரன்.
பொருள் : இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!
ஆதாரம்: புகாரி 6316
اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
2. அல்லாஹும்ம ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன்னார்.
பொருள் : இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
ஆதாரம்: புகாரி 4522,6389
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
3. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுபுனி வளளஇத் தைனி வகலப(த்)திர் ரிஜால்
பொருள் : இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 5425,6369
رَبِّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ كُلِّهِ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَعَمْدِيْ وَجَهْلِيْ وَهَزْلِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
4. ரப்பிஃக்ஃபிர்லீ கதீஅ(த்)தீ வஜஹ்லீ வஇஸ்ராஃபீ ஃபீ அம்ரீ குல்லிஹி வமா அன்(த்)த அஃலமு பிஹி மின்னீ அல்லாஹும்மஃக்ஃபிர் லீ கதாயாய வஅம்தீ வஜஹ்லீ வஹஸ்லீ வகுல்லு தாலி(க்)க இன்தீ அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு வஅன்(த்)த அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள் : என் இறைவா! என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக. இறைவா! எனது தவறுகளையும், வேண்டுமென்று செய்ததையும், அறியாமையால் செய்ததையும், விளையாட்டாக செய்ததையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துப வன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.
ஆதாரம்: புகாரி 6398
اَللّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
5. அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅ(த்)தி(க்)க
பொருள் : இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 2655
اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اَللّهُمَّ إِنّي أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ أَنْتَ الْحَيُّ الَّذِي لاَ يَمُوْتُ وَالْجِنُّ وَالاِنْسُ يَمُوْتُوْنَ
6. அல்லாஹும்ம லக அஸ்லம்(த்)து வபி(க்)க ஆமன்(த்)து வஅலை(க்)க தவக்கல்(த்)து வஇலை(க்)க அனப்(த்)து வபி(க்)க காஸம்(த்)து அல்லாஹும்ம இன்னீ அவூது பிஇஸ்ஸ(த்)தி(க்)க லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்துளில்லனீ அன்(த்)தல் ஹய்யுல்லதீ லாயமூ(த்)து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன.
பொருள் : இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னிடமே திரும்பினேன். உன்னிடமே வழக்குரைக்கிறேன். இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கன்னியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தான் மர ணிக்காது உயிருடன் இருப்பவன். மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 2717
اَللّهُمَّ أَصْلِحْ لِيْ دِينِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ وَأَصْلِحْ لِيْ آخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِيْ فِيْ كُلّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِيْ مِنْ كُلّ شَرّ
7. அல்லாஹும்ம அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்ம(த்)து அம்ரீ, வஅஸ்லிஹ் லீ துன்யாயல்ல(த்)தீ ஃபீஹா மஆஷீ, வஅஸ்லிஹ் லீ ஆகிர(த்)தியல்ல(த்)தீ ஃபீஹா மஆதீ வஜ்அலில் ஹயா(த்)த ஸியாத(த்)தன் லீ ஃபீ குல்லி கைரின் வஜ்அலில் மவ்(த்)த ராஹ(த்)தன் லீ மின் குல்லி ஷர்ரின்.
பொருள் : இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்துவாயாக!. நான் திரும்பி வரவுள்ள மறுமையை எனக்குச் சீர்படுத்துவாயாக!. வாழ்க்கையை, எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்வதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!. மரணத்தை, எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!)
ஆதாரம்: முஸ்லிம் 2720
اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
8. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஹுதா வத்து(க்)கா வல் அஃபாஃப வல்கினா
பொருள் : இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2721a
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اَللّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا
9. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுபுனி வல்புக்லி வல்ஹரமி வஅதாபில் கப்ரி. அல்லாஹும்ம ஆ(த்)தி நஃப்ஸீ தக்வாஹா வஸக்கிஹா அன்(த்)த கைரு மன் ஸக்காஹா அன்(த்)த வலிய்யுஹா வமவ் லாஹா, அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் இல்மின் லாயன்ஃபவு வமின் கல்பின் லாயக்ஷவு வமின் நஃப்ஸின் லா தஷ்பவு வமின் தஃவ(த்)தின் லா யுஸ்(த்)தஜாபு லஹா
பொருள் : இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன். இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2722
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
10. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆஃபிய(த்)தி(க்)க வஃபுஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க
பொருள் : இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2739
89. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த
பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி 6306
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ
அஸ்தஃபிர்ருல்லாஹல் அழீமல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதூபு இலைஹி.
பொருள் : மகத்தான அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை, அவன் என்றென்றும் உயிருள்ளவன், நித்தியமாக நிலைத்திருப்பவன், மேலும் நான் அவனிடமே பாவமன்னிப்புக் கேட்டு மீள்கிறேன்.
ஆதாரம்: அபூதாவூத் 1517,திர்மிதீ 3577
90. அனைத்து துன்பங்களின் போதும்
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்புல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்புஸ் ஸமாவா(த்)தி வரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்.
பொருள் : கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.
ஆதாரம் : புகாரி 6346, முஸ்லிம் 2730a
قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ
கத்(த)ரல்லாஹு வ மா ஷாஅ ஃபஅல
பொருள் : அல்லாஹ் (இதை) விதித்தான்; அவன் நாடியதைச் செய்தான்.
ஆதாரம்: முஸ்லிம் 2664
91. குர்ஆனில் ஸஜ்தா வசனத்தை ஓதும்போது செய்யும் ஸஜ்தாவின்போது
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، بِحَوْلِهِ وَقُوَّتِهِ، فَتَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு, வஷக்க ஸம்அஹு, வபசரஹு பிஹவ்லிஹி வகுவ்வதிஹி ஃப தபாரகல்லாஹு அஹ்ஸனுல் காலிகீன்.
பொருள் : எனது முகம், அதனை படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது-கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து இறைவனுக்கு ஸஜ்தா செய்துவிட்டது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்.
ஆதாரம் : திர்மிதி 580,அபூ தாவூத் 1414,நஸாயீ 1129
اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ
அல்லாஹும்மக்துப் லீ பிஹா இந்தக அஜ்ரா, வ'ளஃ அன்னீ பிஹா விஸ்ரா, வஜ்அல்ஹா லீ இந்தக துக்ரா, வ தகப்பல்ஹா மின்னீ கமா தகப்பல்தஹா மின் அப்திக தாவூத்
பொருள் : யா அல்லாஹ், இதை எனக்கு உன்னிடத்தில் ஒரு நற்கூலியாகப் பதிவு செய்வாயாக, இதன் மூலம் என் சுமையை என்னை விட்டும் இறக்கி வைப்பாயாக, மேலும் இதை எனக்கு உன்னிடத்தில் ஒரு கருவூலமாக ஆக்குவாயாக. உனது அடியார் தாவூத் (அலை) அவர்களிடமிருந்து நீ ஏற்றுக்கொண்டதைப் போலவே என்னிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக.
ஆதாரம்: திர்மிதீ 579,3424
92. வீட்டிற்குள் நுழையும்போது
بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى رَبِّنَا تَوَكَّلْنَا
பிஸ்மில்லாஹி வலஜ்னா, வ பிஸ்மில்லாஹி கரஜ்னா, வ அலா ரப்பினா தவக்கல்னா
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் நாங்கள் நுழைகிறோம்; அல்லாஹ்வின் பெயரால் நாங்கள் வெளியேறுகிறோம்; மேலும் எங்கள் இறைவன் மீதே நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைக்கிறோம். (பிறகு தன் வீட்டாருக்கு ஸலாம் கூறவும்).
ஆதாரம்: அபூதாவூத் 5096
93. மசூதிக்குச் செல்லும்போது
اللّهُـمَّ اجْعَـلْ فِي قَلْبـي نُوراً ، وَفي لِسَـانِي نُوراً، وَفِي سَمْعِي نُوراً, وَفِي بَصَرِيِ نُوراً, وَمِنْ فََوْقِي نُوراً , وَ مِنْ تَحْتِي نُوراً, وَ عَنْ يَمِينيِ نُوراَ, وعَنْ شِمَالِي نُوراً, وَمْن أَماَمِي نُوراً, وَمِنْ خَلْفيِ نُوراَ, واجْعَلْ فِي نَفْسِي نُوراً, وأَعْظِمْ لِي نُوراً, وَعظِّمْ لِي نُوراً, وَاجْعَلْ لِي نُوراً, واجْعَلنِي نُوراً, أللَّهُمَّ أَعْطِنِي نُوراً, واجْعَلْ فِي عَصَبِي نُوراً, وَفِي لَحْمِي نُوراً, وَفِي دَمِي نُوراً وَفِي شَعْرِي نُوراً, وفِي بَشَرِي نُوراً (أَللَّهُمَّ اجِعَلْ لِي نُوراً فِي قّبْرِي وَ نُوراَ فِي عِظاَمِي) (وَزِدْنِي نُوراً, وَزِدْنِي نُوراَ , وَزِدْنِي نُوراً) (وَهَبْ لِي نُوراً عَلَى نُوراً )
அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன், வ ஃபீ லிஸானீ நூரன், வ ஃபீ ஸம்ஈ நூரன், வ ஃபீ பஸரீ நூரன், வ மின் ஃபவ்கீ நூரன், வ மின் தஹ்தீ நூரன், வ அன் யமீனீ நூரன், வ அன் ஷிமாலீ நூரன், வ மின் அமாமீ நூரன், வ மின் ஃகல்ஃபீ நூரன், வஜ்அல் ஃபீ நஃப்ஸீ நூரன், வ அஃழிம் லீ நூரன், வ அழ்ழிம் லீ நூரன், வஜ்அல்லீ நூரன், வஜ்அல்னீ நூரன், அல்லாஹும்ம அஃதினீ நூரன், வஜ்அல் ஃபீ அஸபீ நூரன், வ ஃபீ லஹ்மீ நூரன், வ ஃபீ தமீ நூரன், வ ஃபீ ஷஃரீ நூரன், வ ஃபீ பஷரீ நூரன். அல்லாஹும்மஜ்அல் லீ நூரன் ஃபீ கப்ரீ வ நூரன் ஃபீ இழாமீ. வ ஸித்னீ நூரன், வ ஸித்னீ நூரன், வ ஸித்னீ நூரன். வ ஹப் லீ நூரன் அலா நூர்
பொருள் : யா அல்லாஹ்! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் நாவிலும் ஒளியை, என் செவிகளிலும் ஒளியை, என் பார்வையிலும் ஒளியை, எனக்கு மேலிருந்தும் ஒளியை, எனக்கு கீழிருந்தும் ஒளியை, என் வலப்புறத்திலும் ஒளியை, என் இடப்புறத்திலும் ஒளியை, எனக்கு முன்னாலும் ஒளியை, எனக்கு பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் ஆன்மாவில் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்காக ஒளியைப் பெரிதாக்குவாயாக! எனக்காக ஒளியை மகத்துவப்படுத்துவாயாக! எனக்காக ஒளியை ஏற்படுத்துவாயாக! என்னை ஒரு ஒளியாக ஆக்குவாயாக! யா அல்லாஹ், எனக்கு ஒளியை வழங்குவாயாக! என் நரம்புகளில் ஒளியையும், என் சதையில் ஒளியையும், என் இரத்தத்தில் ஒளியையும், என் முடியிலும் ஒளியையும், என் தோலிலும் ஒளியையும் ஏற்படுத்துவாயாக! யா அல்லாஹ், என் கப்ரில் (மண்ணறையில்) எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் எலும்புகளிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் ஒளியை அதிகரிப்பாயாக! என் ஒளியை அதிகரிப்பாயாக! என் ஒளியை அதிகரிப்பாயாக! எனக்கு ஒளிக்கு மேல் ஒளியை வழங்குவாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 763a,புகாரி 6316
94. தூக்கத்தின் போது அமைதியின்மை, பயம், கவலை ஆகியவற்றை அனுபவிக்கும்போது
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
அஊது பிகலிமாத் தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வ இகாபிஹி வ ஷர்ரி இபாதிஹி, வ மின் ஹமஸாதிஷ் ஷயாதீனி வ அன் யஹ்ளுரூன்
பொருள் : நான் அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு, அவனுடைய கோபத்திலிருந்தும், அவனுடைய தண்டனையிலிருந்தும், அவனுடைய அடியார்களின் தீங்கிலிருந்தும், ஷைத்தான்களின் தீய எண்ணமூட்டுதல்களிலிருந்தும், அவை என்னிடம் நெருங்குவதிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவூத் 3893,திர்மிதீ 3528
95. மரணம் நெருங்கும் ஒருவருக்கான அறிவுரை
لَا إِلَهَ إِلَّا اللَّهُ
லா இலாஹ இல்லல்லாஹ்
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
ஆதாரம்: அபூதாவூத் 3116
96. இறந்தவரை கப்ரில் வைத்தல்
بِسْمِ اللَّهِ، وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ
பிஸ்மில்லாஹ் வ அலா சுன்னத்தி ரசூலில்லாஹ்
பொருள் : அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவின்படி.
ஆதாரம்: அபூதாவூத் 3213,இப்னுமாஜா 1550
97. இறந்தவரை அடக்கம் செய்த பிறகு
اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ثَبِّتْهُ
அல்லாஹும்மஃக்ஃபிர் லஹு அல்லாஹும்ம ஸப்பித்ஹு
பொருள் : யா அல்லாஹ், அவரை மன்னிப்பாயாக. யா அல்லாஹ், அவரை உறுதிப்படுத்துவாயாக.
ஆதாரம்: அபூதாவூத் 3221
98. இடி சத்தம் கேட்கும்போது
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர்-ரஃது பி ஹம்திஹி வல்-மலாயிகது மின் கீஃபதிஹி
பொருள் : இடியும் வானவர்களும் எவனுக்குப் பயந்து அவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ, அவன் தூய்மையானவன்.
ஆதாரம்: அல்-அதப் அல்-முஃப்ரது 723
99. பிறை நிலவைக் கண்டவுடன்
اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ
அல்லாஹு அக்பர், அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமதி வல் இஸ்லாம், வத்தவஃபீகி லிமா துஹிப்பு ரப்பனா வ தர்ழா, ரப்புனா வ ரப்புக்கல்லாஹ்
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். யா அல்லாஹ்! இப்பிறையை எங்களுக்குப் பாதுகாப்புடனும், ஈமானுடனும், சாந்தியுடனும், இஸ்லாத்துடனும், எங்கள் இரட்சகனே! நீ விரும்புவதற்கும் நீ திருப்தி அடைவதற்கும் (செய்வதற்கான) நல்லுதவியுடனும் உதயமாக்குவாயாக. (பிறையே!) எங்களுடைய மற்றும் உன்னுடைய இரட்சகன் அல்லாஹ் ஆவான்.
ஆதாரம்: திர்மிதி 3451
100. நோன்பு திறக்கும்போது
ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
தஹபழ்-ழமஃ, வப்தல்லதி-ல்-உரூக், வ தபத-ல்-அஜ்ரு இன் ஷா அல்லாஹ்
பொருள் : தாகம் தணிந்தது; நரம்புகள் நனைந்துவிட்டன; அல்லாஹ் நாடினால் நற்கூலி உறுதியாகிவிட்டது.
ஆதாரம்: அபூதாவூத் 2357
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ، أَنْ تَغْفِرَ لِي
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க பி ரஹ்மத்திக்க அல்லத்தீ வஸிஅத் குல்ல ஷையின் அன் தஃக்ஃபிர லீ
பொருள் : அல்லாஹ்வே, அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்துள்ள உன்னுடைய கருணையின் மூலம், நீ என்னை மன்னிக்க வேண்டும் என உன்னிடம் நான் கேட்கிறேன்.
ஆதாரம்: இப்னுமாஜா 1753
101. யாரேனும் ஒருவரின் வீட்டில் நோன்பு திறக்கும்போது
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
அஃப்தர இந்தகுமுஸ் ஸாயிமூன், வ அகல தஆமகுமுல் அப்ரார், வ ஸல்லத் அலைக்குமுல் மலாயிக்கஹ்
பொருள் : உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு திறந்தார்கள், உங்கள் உணவை நல்லடியார்கள் உண்டார்கள், உங்களுக்காக மலக்குகள் பிரார்த்தனை செய்தார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 3854
102. பெண்ணைத் திருமணம் செய்யும் போது அல்லது ஒரு பெண் பணியாளரை வேலைக்கு அமர்த்தும் போது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வ கைர மா ஜபல்தஹா அலைஹி, வ அஊது பிக்க மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஜபல்தஹா அலைஹி
பொருள் : (யா அல்லாஹ்! நான் உன்னிடத்தில் இவளின் நன்மையையும், நீ இவளைப் படைத்த இயல்பான நன்மையையும் கேட்கின்றேன். மேலும் நான் உன்னிடத்தில் இவளின் தீங்கிலிருந்தும், நீ இவளைப் படைத்த இயல்பான தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்).
ஆதாரம்: அபூதாவூத் 2160,இப்னுமாஜா 1918
103. சோதனையில் அல்லது துன்பத்தில் இருக்கும் ஒருவரைப் பார்க்கும்போது
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹி வஃபள்ளலனீ அலா கஸீரின் மிம்மன் கலக்க தஃப்ளீலா
பொருள் : உனக்கு எதன் மூலம் அவன் சோதனையளித்தானோ அதிலிருந்து என்னைப் பாதுகாத்து, மேலும் அவன் படைத்தவர்களில் பலரை விடவும் என்னைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
ஆதாரம்: திரிமிதி 3432
104. அல்லாஹ்வுக்காக உங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக அறிவிக்கும் ஒருவருக்கு
أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ
அஹப்பக்கல்லதீ அஹ்பப்தனீ லஹ்
பொருள் :எவனுக்காக நீர் என்னை நேசிக்கிறீரோ, அவன் உம்மை நேசிப்பானாக.
ஆதாரம்: அபூதாவூத் 5125.
105. நீங்கள் அவமதித்த ஒருவருக்காக
اللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
அல்லாஹும்ம ஃபஅய்யுமா முஃமினின் ஸபப்துஹு ஃபஜ்அல் தாலிக லஹு குர்பத்தன் இலைக்க யவ்மல் கியாமா
பொருள் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களில் எவரையேனும் நான் ஏசியிருந்தால், அதனை மறுமை நாளில் உன்னிடம் அவரை நெருங்கச் செய்யும் ஒன்றாக ஆக்குவாயாக.
ஆதாரம்: புகாரி 6361,முஸ்லிம் 2601f
106. ஒரு முஸ்லிம் சகோதரரைப் புகழ்வதற்கான நற்பண்புகள்
أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ، وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا، أَحْسِبُهُ - إِنْ كَانَ يَعْلَمُ ذَاكَ - كَذَا وَكَذَا
அஹ்ஸிபு ஃபுலானன் வல்லாஹு ஹஸீபுஹு, வலா உஸக்கீ அலல்லாஹி அஹதா
பொருள் : இன்னாரை நான் (நல்லவர் என்று) கருதுகிறேன்; அல்லாஹ்வே அவரைக் கணக்கெடுப்பவன். அல்லாஹ்வுக்கு முன்னால் எவரையும் நான் தூய்மைப்படுத்த மாட்டேன்’. அவரிடம் (அந்த நற்குணம்) இருப்பதை அவர் அறிந்தால், ‘நான் அவரை இன்னின்னவாறு கருதுகிறேன்’ என்று சொல்லட்டும்.
ஆதாரம்: முஸ்லிம் 3000a
107. ஹஜ் அல்லது உம்ரா செய்பவரின் தல்பியா
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க், லா ஷரீக்க லக்
பொருள் : இதோ! நான் வந்துவிட்டேன் அல்லாஹ்வே! இதோ! நான் வந்துவிட்டேன். இதோ! நான் வந்துவிட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை; இதோ! நான் வந்துவிட்டேன். நிச்சயமாக எல்லாப் புகழும், அருட்கொடைகளும், ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.
ஆதாரம்: புகாரி 1549,முஸ்லிம் 1218a
108. ஹஜருல் அஸ்வத் கல்லைக் கடக்கும்போது தக்பீர் கூறுதல்
اللَّهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்
பொருள் : (அல்லாஹ் மிகப்பெரியவன்)
ஆதாரம்: புகாரி 1613
109. யமனி மூலைக்கும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கும் இடையே
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா ஆதினா ஃபித் துன்யா ஹஸனதன் வ ஃபில் ஆஃகிரதி ஹஸனதன் வ கினா அதாபன்னார்
பொருள் : எங்கள் இறைவா, இவ்வுலகில் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக, மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக, மேலும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக.
ஆதாரம்: அபூதாவூத் 1892
110. ஸஃபா மற்றும் மர்வா மலைகளில் இருக்கும்போது
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ، أَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِ لَّا اللَّهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
"இன்னஸ் ஸஃபாவ வல் மர்வத மின் ஷஆயிரில்லாஹ். அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி." லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்." "லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஃதஹு, வ நஸர அப்தஹு, வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு."
பொருள் : "நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. அல்லாஹ் எதனைக் கொண்டு (வசனத்தில்) தொடங்கினானோ அதைக் கொண்டே நானும் தொடங்குகிறேன்." "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரமும் புகழும் உரியது. அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றல் கொண்டவன்." "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான்; தனது அடியானுக்கு (முஹம்மது நபியவர்களுக்கு) உதவி செய்தான்; எதிரிப் படைகளை அவன் ஒருவனே தோற்கடித்தான்.
ஆதாரம்: முஸ்லிம் 1218a
111. அரஃபா நாள்
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அவனுக்கே உரியது, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது, அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன்.
ஆதாரம்: திர்மிதீ 3585
112. முஸ்தலிஃபாவில் திக்ர் (நினைவுகூரல்)
اللَّهُ أَكْبَرُ,لَا إِلَهَ إِلَّا اللَّهُ,لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ,الْحَمْدُ لِلَّهِ
அல்லாஹு அக்பர்,லா இலாஹ இல்லல்லாஹ்,லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு,அல்ஹம்துலில்லாஹ்
பொருள் : அல்லாஹ் மிகப்பெரியவன்,வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன்,புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
ஆதாரம்: முஸ்லிம் 1218a
113. ஒவ்வொரு கல்லையும் ஜம்ராத்களில் எறியும்போது தக்பீர் கூற வேண்டும்
اللَّهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்
பொருள் : அல்லாஹ் மிகப்பெரியவன்
ஆதாரம்: புகாரி 1753
114. அதிர்ச்சியடையும்போது
لَا إِلَهَ إِلَّا اللَّهُ
லா இலாஹ இல்லல்லாஹ்!
பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் யாருமில்லை!
ஆதாரம்: புகாரி 6346,முஸ்லிம் 2730a
115. தஸ்பீஹ், தஹ்மீத், தஹ்லீல் மற்றும் தக்பீரின் சிறப்பு
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி
பொருள் : அல்லாஹ் தூய்மையானவன் எனப் போற்றித் துதிக்கிறேன்.
ஆதாரம்: புகாரி 6405,முஸ்லிம் 2691
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைய்இன் கதீர்.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் அனைத்தும்; அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
ஆதாரம்: புகாரி 6403,6404, முஸ்லிம் 2693
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அழீம்.
பொருள் : அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன், கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.
ஆதாரம்: புகாரி 6406,முஸ்லிம் 2694
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ
ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலா இலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்.
பொருள் : அல்லாஹ் தூய்மையானவன், புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ் மிகப்பெரியவன்.
ஆதாரம்: முஸ்லிம் 2695, 2137a
سُبْحَانَ اللَّهِ
ஸுப்ஹானல்லாஹ்
பொருள் : அல்லாஹ் தூய்மையானவன்.
ஆதாரம்: முஸ்லிம் 2698,
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
ஸுப்ஹானல்லாஹில் அழீமி வபிஹம்திஹி
பொருள் : மகத்துவமிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்; அவனுக்கே எல்லாப் புகழும்.
ஆதாரம்: திர்மிதீ 3464
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
பொருள் : அல்லாஹ்வின் உதவியின்றி (பாவங்களிலிருந்து விலகி நன்மைகளின் பக்கம் திரும்புவதற்கு) எந்த மாற்றமும் இல்லை; எந்த ஆற்றலும் இல்லை.
ஆதாரம்: புகாரி 6409,முஸ்லிம் 2704a
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, அல்லாஹு அக்பர் கபீரன், வல்ஹம்துலில்லாஹி கஸீரன், ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹக்கீம்
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே மிக அதிகமாக உரித்தாகட்டும். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் தூய்மையானவன். மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் உதவியின்றி (பாவங்களிலிருந்து) திரும்பவோ (நன்மை செய்ய) ஆற்றலோ இல்லை.
ஆதாரம்: முஸ்லிம் 2696
الْحَمْدُ لِلَّهِ,لَا إِلَهَ إِلَّا اللَّهُ
அல்ஹம்துலில்லாஹ்,லா இலாஹ இல்லல்லாஹ்.
பொருள் : புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே,வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
ஆதாரம்: திர்மிதீ 3383,இப்னுமாஜா 3800